சீரகம் வேண்டும்!
கதையாசிரியர்: நா.பார்த்தசாரதிகதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 47
ஏரகத்து முருகன் கோவிலில் தூணோடு தூணாகச் சாய்ந்துகொண்டிருந்த காளமேகம் காலையில் தமக்குச் சீரகம் தர மறுத்துவிட்ட வயிரவநாதன் செட்டியார்…
ஏரகத்து முருகன் கோவிலில் தூணோடு தூணாகச் சாய்ந்துகொண்டிருந்த காளமேகம் காலையில் தமக்குச் சீரகம் தர மறுத்துவிட்ட வயிரவநாதன் செட்டியார்…
கலையையும் கவிதையையும் உரிய முறையில் கெளரவித்துப் பாராட்டி இரசிக்காமல், வெறும் வாய்ப்பந்தலினாலேயே இரசிப்பது போலப் பாவனை செய்யும் கையாலாகாதவர்கள்…
திருவோலக்க மண்டபத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார் ஒளவையார். பல காத தூரம் பயணம் செய்த களைப்பில் உடல் சோர்வுற்றிருந்தது. குலோத்துங்க…
சாதுரியமாக மற்றவர்களைப் புகழ்வதும் ஒரு கலையைப் போன்றது. அது நூல் ஏணியில் ஆற்று வெள்ளத்தைக் கடப்பது போன்ற கடினமான…
செங்கலங்கை நகர் வடுகநாத முதலியார் என்ற பெயரைக் கேட்டவுடன் அவருடைய சொன்ன சொல் தவறாத நேர்மையே நினைவுக்கு வரும்….
ஆங்கூரில் அன்று சிவன் கோவிலில் உற்சவம். அலங்காரமான தோற்றத்துடன் ரிஷப வாகனரூடராய்த் திருவீதி உலா வந்து கொண்டிருந்தார் சுவாமி. கொட்டுமேளம்,…
கொடையின் பயன்தான் கேட்டுப் பெறுகின்றவர்களுக்கு உரியது. கொடையின் பெருமை, கொடுப்பவர்களுக்கு மட்டுமே உரியது, உதவி நாடி வந்து கேட்கின்றவர்கள் எதைக்…
‘இளமையில் விரும்பி விரும்பிப் படித்த தமிழின் பயன் எவ்வளவு வேதனை நிறைந்தது என்று இப்போதல்லவா தெரிகிறது! வளம் நிறைந்த…
பொதிய மலையின் அடிவாரம். ‘சோ’ என்ற பேரொலியுடன் நுரைத்து வீழும் அருவிக்கரையில் கம்பீரமாகக் காட்சியளித்தது பெரியநாயகியம்மை கோவிலின் பிரதான…
“திறமை, புலமை இவைகளை உண்மையாகவே பாராட்டி ஊக்குவிக்கும் வள்ளல்களைக் கதைகளிலும் காவியங்களிலும் தான் பார்க்கமுடியும் போலும். வாழ்க்கையில் அத்தகைய மனிதர்கள்…