கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1467 கதைகள் கிடைத்துள்ளன.

நினைத்தாலே இனிக்கும் கசப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 4,220

 பாவம்மதிப்பற்றதுபிரயோஜனம் அற்றது!.. – நம்மைகரைபடுத்தி இழிவுபடுத்தக்கூடியது!.. மனிதனை வீழ்த்தசாத்தான் கையில் வைத்திருக்கும்பலமான ஆயுதம்பயம்!.. ஆதாம்பாவம் செய்த போது தான்அவன் உள்ளேபயம்...

என் உலகம் எது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 4,866

 (கிறிஸ்துமஸ் கவிதை) வெளியே வீசிய குளிர், சாளரம் வழியாக உள்ளே புகுந்து குளிட வைத்தது. சில்வியாவின் கைகளில் சலைன் நிறைந்த...

பார்த்ததும் பூத்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 13,269

 ஒருவரிடம் திட்டமிட்டு சம்மந்தப்பட்ட காரியத்துக்காக மட்டும் சிக்கனமாகப்பேசாமல், சம்மந்தமில்லாத வார்த்தைகளையெல்லாம், மனதில் தோன்றுவதையெல்லாம் தோன்றியபடி பேசினோமென்றால், அவர்களும் குறை காணாமல்...

ஒருநாள் உன்னாவிரதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 4,396

 மவுன பாரதி அன்றைக்கு அலுவலகம் வந்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை., சும்மாவே அவன் ரிசர்வ்டு டைப். யாரிட்டயும் அதிகமாப் பேசமாட்டான். பழனிச்சாமி...

தாரா தாரா வந்தாரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 3,550

 ஞாயிற்றுக் கிழமை . மதிய நேரம். சென்னை நுங்கம்பாக்கம் எமரால்ட் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் துப்பறியும் பணிக்கான...

உடன் வரும் உறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 5,140

 மழைக் காலத்து வெள்ளிக் கிழமை மாலை வேளை. சென்னை மாநகரின் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நாரத கான சபாவின்...

எங்கிருந்தபோதும் உனை மறக்க முடியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 7,153

 வாழ்க்கை தந்த வலியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. மறைக்க வேண்டுமானால் முயலலாம்!. ஒரு ஒற்றைப் புன்னகை அதற்கு...

பட்டாசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 4,183

 இரவு தனது வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தான் அழகேசன், அவனுக்கு அருகில் அவனது அப்பா தூங்கிக் கொண்டிருந்தார், அவனது அம்மா சுண்ட வைத்த...

உயிர் துடிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 4,916

 இதயம் துடிப்பது இயல்பென்றாலும் அதற்குள் இன்னொன்று துடிப்பதை முதலாக உணர்ந்தான் கந்தன். அது மனமா? இன்னொரு இதயமா? என்பது புரியவில்லை...

கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 5,773

 அன்று வாரமுறை. அந்த மாலில் சரியான கூட்டம். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டும் கணவன் மனைவியாகவும் கூட்டம் களை கட்டி இருந்தது. ஆயிரம்தான்...