கதைத்தொகுப்பு:நகைச்சுவை

999 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுள் வந்தார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 22,090

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மூன்று நாட்களாக கடும் சுரம். நான்கு மணி நேரதிற்கு ஒரு முறை மாத்திரையால் கட்டுப் பட்டது இப்போது முன்னேறி ஏழு...

ரஸகுல்லா + நெய் ரோஸ்ட் = கோவிந்து!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 22,967

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கான்ஃபரன்ஸ் ஹால் களை கட்டியிருந்தது. அட்டெண்டர் முருகன் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே இரண்டு ஏ.சி.க்களையும் ஆன் செய்து, ரூம்...

திருப்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 16,167

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நண்பனிடம் தொலை பேசியில் பேசும் பொழுது இந்த வாரம் ஒரு சிறுகதை எழுத நல்லதொரு கரு கிட்டவில்லை என்று அங்கலாய்த்த...

கை கொடுக்கும் கால்!
0 (0)

கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 15,264

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாழ்நாள் முழுவதும் கிட்டதட்ட 70 வயசு வரை தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருந்த மனிதர், திடீரென்று தன்னம்பிக்கை பெற முடியுமா?...

அண்ணாமலையா “கொக்கா”
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 14,348

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னப்பனே முருகா ! எல்லாரையும் காப்பாத்தப்பா” வேண்டிக்கொண்டே விடியற்காலையில் தன்னுடைய அம்பாசிடரை வெளியே எடுத்தான் அண்ணாமலை.வீட்டுக்குள்ளிருந்து பையன் வெளியே ஓடி...

அருகே….! மிக அருகே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 20,379

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலில் அடிபட்டு ஒய்வாக இருந்தார் ராமசாமி. என்ன ஏதென்று பதற வேண்டாம். குளியல் அறையில் வழுக்கி விழுந்து கால் கணுக்காலில்...

பழைய புத்தகக் கடையும் ஓர் எழுத்தாளரும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 18,110

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வடபழனி முருகன் கோயிலுக்குப் போகிற வழியில் இடதுபுறம் திரும்புகிற குறுக்குத்தெரு திருப்பத்தில் விவேகானந்தர் பழைய புத்தகக் கடை, புத்தக விரும்பிகளுக்குப்...

நடந்தது என்ன?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 15,113

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இதைப் படித்துவிட்டு இது உண்மையில் நடந்ததா என்று கேட்கப்போகும் நண்பர்களுக்கு நான் இப்போதே சொல்லிக்கொள்ள விரும்புவது – ‘எனக்குத் தெரியாது!’...

அந்த ஒரு இரவில்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 21,117

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்எல்லா பொறியியல் கல்லூரிகளையும் போல XXX கல்லூரியும் நகரத்தை விட்டு தள்ளி, நெடுஞ்சாலை ஓரம் தனியாக நின்றது. உள்ளே மின்னியல்,...

ஞாபகம் வருதே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 17,535

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வழுக்குப்பாறை என்றாலே எங்களுக்கு எங்கிருந்து வருமோ அவ்வளவு சந்தோஷம்! கிருக்கன் ஜெயராஜ். மம்பட்டி மூக்கன் தெய்வேந்திரன். குள்ள மொக்கராஜ். வெந்தயன்...