கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

ஐ.டி நடப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 9,059

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“பாலகுமார் சார், இந்த சனிக்கிழமை என் வீட்டுக்கு லஞ்சுக்கு கண்டிப்பா நீங்க வர்ரீங்க… என் பெரியம்மா மகள் கோயமுத்தூர்லர்ந்து வந்திருக்கு,...

புரியாத புதிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 8,337

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ஒரு கம்பெனியின் எம்.டி க்கு ஏன் இந்த மாதிரி புத்தி போகுது? எம்ப்ளாய்ஸ¤க்கு எவ்வளவு நல்லது செய்யறாரு? தொழிலாளர்கள் மத்தியில...

வேலாயுதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 9,812

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு அவரை உடனே பிடிக்கும். (அவர் என்றே இருக்கட்டும், ஏனென்றால் இந்தக் கதையின் முக்கிய...

நல்லதம்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 10,967

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கால் போன போக்கில் நடப்பான். மனம் போன போக்கில் நடப்பான். எட்டியிருந்து பார்ப்பவர்களுக்கு இவ்வளவுதான் நல்லதம்பி. அதற்கு மேல் கேட்டால்...

தோட்டியின் பிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 10,042

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துக்கொண்டு போனது. கோவிந்தன் ரெண்டு கிளாஸ் பட்டைச் சாராயத்தை ஊத்திக்கொண்டு ஆடுபவரின் ஆட்டத்திற்கு தகுந்தார் போல்...

தேர்த்தச்சர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 19,100

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கீழ்வானில் வெள்ளிமீன் முளைத்து மேலெழுந்திருந்தது. பின்பனிக்காலத்துக் குளிரில் உடல் நடுங்கியது. நான் பச்சை நிறப் போர்வையை இழுத்துப் போத்தியபடி வெள்ளியம்பாளைத்து...

பாசறைச் சிங்கம் பகவத்சிங் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 11,114

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நீராவி எப்போதும் என் பார்வையில் ஒரு புத்தகப் புழுவாகத்தான் தெரிந்தார். நீராவி என்கிற பெயா் ஏதோ வித்தியாசமாக தெரிகிறதா? அது,...

அவள் வந்தாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 14,451

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராமசுப்புவுக்கு மணியார்டர் வந்த செய்தி கேட்டு, குளக்கரையில் இருந்து ஓட்டமும் நடையுமாய் வீடு வந்து சேரும் பொது போஸ்ட்மேன் போய்விட்டிருந்தார்....

ஒன்றை கடன் வாங்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 18,402

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஓட்டு வளையத்தைத் தொட்டுக்கொண்டிருந்தால், கார் தானாகவே ஓடும் என நினைக்கும் வயது எனக்கு. எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். ஒரு...

பாவனாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 9,686

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அம்பாசமுத்திரம் வண்டி மறிச்ச அம்மன் கோவிலை ரோட்டோரமா சைக்கிளில் தாண்டினான் பாவனாசம். மனசுக்குள் பயந்தபடி தாயே காப்பாத்து கெட்ட கனா...