கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லாம் முடிந்த பின்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 7,022

  ஹலோ…ஹலோ இது மதுமிதா ஹாஸ்பிடல்தானே? ஆமா நீங்க யாரு? நான் டாக்டர் சரவணன் கிட்ட பேசணும். எந்த சரவணன்?...

விருந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 9,499

  சட்டிகள், பானைகள், கரி பிடித்து ஒடுக்கு விழுந்திருந்த பெரிதும் சிறிதுமான அலுமினியப் பாத்திரங்கள் சகிதம் தாமரைப் பாளையம் மற்றும்...

இதுதான்யா நெஜம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 8,245

  தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அரசியல் கட்சிகளின் பிரச்சார அலையில் ஊரே அமர்க்களப்பட்டது. பெரும் ரசிகர் கூட்டத்தைத்...

தடக்… தடக்…., தடக்… தடக்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 8,427

  ஒரு சீரான கதியில் அந்த இரயில் வண்டி சென்று கொண்டிருந்தது. டூ டயர் குளிர் வசதிப் பெட்டியின் தாராளமும்...

பவுன் மூட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 7,899

  காரையார் என்ற நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊருக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர எனக்கு ஆணை வந்ததும்...

தலைவர் என்ற தோரணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 7,019

  நமது காலனி குடியிருப்போர் சங்க கமிட்டி தலைவர் இப்பொழுது பேசுவார் என்று சொன்னவுடன் அந்த கூட்டத்தில் நான்கைந்து கைதட்டல்களே...

இயற்பியல் இரண்டாம் ஆண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 7,821

  களம்: கல்லூரி வளாகம் அல்ல காலம்: 1971-72 சென்னை விமான நிலையம் இருக்கும் ஊரில் இரயில் வண்டி நிலையத்துக்கு...

தீர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 12,228

  ரவுண்டானா தாண்டியிருந்த ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்துக்கு முன்னால் அந்த விபத்து நடந்தது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள். முன்னால்...

குரு வீட்டில் சனி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 7,706

  ‘டொக்! டொக்!’ என்று கதவைத் தட்டிவிட்டு அறைக்குள்ளே வந்தாள் நர்ஸ். “ என்னம்மா!…. மாலை நாலு மணிக்கு ஆபரேஷன்….நீங்க...

பஸ் பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 11,665

  அலாரம் அடித்தவுடன் அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வட சேரி பஸ் நிலையத்தை...