கதைத்தொகுப்பு:சமூக நீதி

7059 கதைகள் கிடைத்துள்ளன.

கணக்கில் தர்மமும், தர்மத்தில் கணக்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2024
பார்வையிட்டோர்: 2,580

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“சேகர், ஹலோ சேகர் ஒன் மினிட்.” “இன்னிக்கும் கோட்டை விட்டாச்சா?” கேட்டுக் கொண்டே வந்தாள் சரஸ்வதி.  சரஸ்வதி ராமநாதனின் மனைவி....

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 2,876

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்றிரவு பத்து மணி. பாரதியார் நாடக அரங்கு. நாடகம் முடிந்து பார்வையாளர்கள்  அனைவரும் கலைந்து சென்ற பின்னர், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த கனமான உடல்வாகு...

சந்தோஷமான தோல்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2024
பார்வையிட்டோர்: 2,251

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (பக்கம் 45 இல்லை, உங்களிடம் இருந்தால்...

காசு…துட்டு…பணம்… பணம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 5,527

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முத்துவேலனுக்கு முதல் குழந்தை பெண் பிறந்ததும் பார்க்க வந்த எல்லாரும் வாயார வாழ்த்தினார்கள் ’மகாலெட்சுமி’ பிறந்திருக்கா! ‘வரவு’தான் என்று!. இரண்டாவது...

எங்கே போனாய் சுதந்திரத் தாய்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 2,439

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கல்லூரியில் கூட்டம் பொங்கி வழிந்தது. ரோஜா...

வண்ணான் தொழில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 2,476

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வேதபுரத்தில் குள்ளச்சாமி என்றொரு பரதேசியிருக்கிறார். அவருக்கு வயது ஐம்பதோ, அறுபதோ, எழுபதோ, எண்பதோ யாருக்கும் தெரியாது. அவருடைய உயரம் நாலரை...

சிறுகதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 2,268

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு வீட்டில் ஒரு புருஷனும், ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒருநாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும்போது ஸ்திரீ சமையல் செய்து கொண்டிருந்தாள்....

வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 2,329

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வேதபுரத்தில் வீதியிலே ஒரு பண்டாரம் நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான். அவன் நெற்றியிலே ஒரு நாமம், அதன்மேலே விபூதிக் குறுக்கு,...

தராசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 3,499

வாசிப்பு நேரம்: 25 நிமிடங்கள்இவ்வுலகமே ஈசனுடைய ‘விளையாட்டு’. உலகத்தை அறிய வேண்டுமானால் விளையாட்டுப் பழக்கமும் வேண்டும்… எழுதும் விஷயங்களுக்கு என்ன மகுடம் ஏற்படுத்தலாமென்ற யோசனையுண்டாயிற்று....

பேய்க் கூட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 2,104

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு, நான் எந்தக் காரணத்தாலோ தூக்கம் வராமல் பாயிலே படுத்துக் கொண்டிருந்தேன். தூக்கம் வராது...