கதைத்தொகுப்பு:சமூக நீதி

6906 கதைகள் கிடைத்துள்ளன.

வர்ணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2024
பார்வையிட்டோர்: 2,958

சூத்திரர்களை கால்களாகவும், நிற்கும் தொடை முதல் இடை வரை வைசியனாகவும், சத்ரியனை வீரமார்பாகவும், தலைதூக்கி முகம் கட்டும் பிராமணனை கீரிடமாகவும்...

எக்சீமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2024
பார்வையிட்டோர்: 4,856

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கறுப்பில் சிவப்புக்கரை போட்ட கம்பளியின் கதகதப்பு...

சந்திரோதயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2024
பார்வையிட்டோர்: 5,745

அய்யாவின் புகழ்மாலை! “இதை நாம் சுமார் 10, 15 வருஷ காலமாகவே சிந்தித்துச் சிந்தித்து ஒன்றும் கைகூடாமல் இப்போது தோழர்...

சவம் நினைந்து உரைத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2024
பார்வையிட்டோர்: 2,354

“சும்மச் சும்மா சொறிஞ்சுக்கிட்டே நிக்காதயும் வே! முடியாதுண்ணு ஒருக்கச் சொல்லியச்சுல்லா!” குரலில் கடுப்பம் கூட்டித் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளையிடம் வன்முகம் காட்டினார்...

ஒரு தற்கொலைக்கு மிகச் சரியான நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2024
பார்வையிட்டோர்: 3,756

அந்த ஹோட்டலில் இருந்த 97 நியுயார்க் விளம்பரப் பிரதிநிதிகளும் தொலைதூர அழைப்புகளை முற்றாக கட்டுப்படுத்திக் கொண்டிருந்த விதத்தால், அறை 507-ல்...

மதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 5,478

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “லீமா!” அவள் அசையவில்லை. சந்திரநாத் அவளைப்...

பாவம் என்பவனுக்கு பரிதாபமே வரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 3,238

சார், எனக்கென்னவோ மாரியப்பனை இன்னும் வேலைக்கு வச்சிருக்கறது சரியா படலை, போர்மேன் கந்தையா பிள்ளை சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த தொழிலதிபர் மாணிக்கம்,...

எல்லாருக்குள்ளும் இருக்கிறான் இரண்யன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 4,905

எல்லா மனிதர்களும் இரட்டை வேடம்தான் போடுகிறோம். என்ன ஒரு விஷயம் பிடித்தவர்களிடம் நல்லவர்களாக!., பிடிக்காதவர்களிடம் கெட்டவர்காளாக!.  ஒருவரைப் பிடிக்காமல் போவதற்கு...

பூசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 3,414

அவன் ரேஷன் கடையில் சாமான்கள் வாங்கச்செல்வது ஏப்போதேனும் ஒருதடவைதான். அனேகமாக பக்கத்து வீட்டு முத்துலச்சுமிதான் எப்போதும் சாமான்கள் அவனுக்கும் சேர்த்து...

ஈயேன் என்றல்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 5,138

பால்காரர் பால் அளந்து ஊற்றினார். வழக்கம்போல், “கொசுறு?” என்றபடி கிண்ணத்தை நீட்டிக்கொண்டு நின்றார், தேவநாதன். பால்காரர் கொஞ்சம் கொசுறுப்பால் ஊற்றியதும்,...