கதைத்தொகுப்பு: கிரைம்

406 கதைகள் கிடைத்துள்ளன.

கனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 12,132
 

 ரத்தம். தொட்டால் கையில் ஒட்டிக்கொள்ளும் விதத்தில் நிஜமான ரத்தம். படுக்கை விரிப்பின் வெள¤ர்நீல வண்ணம் செக்கச்செவேலென்று மாறியிருக்கிறது. டேவிட் உற்றுப்பார்த்தான்….

வனம்

கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 13,246
 

 அவன் தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத பாதையில் நடந்துகொண்டிருந்தான். இந்தப் பாதை முன்பு சாதாரணமாகப் புழங்கிக்கொண்டிருந்த சாலையாக இருந்திருக்கும் என்றே அவனுக்குத்…

அவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 9,483
 

 பரிதாபகரமாக பார்க்‍கப்படும் ஒரு பார்வைக்‍குப்பின்னர் பயங்கரத்தை பார்ப்பது இதுவே முதல் முறை…. அவனை சிறு வயதில் பார்த்த போது அவன்…

நரகத்தில் சந்திப்போம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 9,472
 

 கூலிக்கு ஆட்களை கொலை செய்யும் இரண்டு நண்பர்கள் ஒருவனை கொலை செய்வதற்காக. பல மாடிகட்டிடத்தின் உச்சியில் படுத்திருந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர்…

ஏமாற்று ஏமாற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 8,805
 

 ராகவன் கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் மேக்கப் மேனாக பணியாற்றி வருகிறான். அனைவரிடமும் தான் சார்ந்த தொழிலில் நல்ல…

பழிக்குப் பழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 11,944
 

 நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்த அந்த 3 கொடூரர்களுக்கு உலகின் மிகச் சிரமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அது முடியும்…

பச்சை இருளன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 18,298
 

 புகை தந்த மயக்கத்தில் திமிறிச் சரிந்தன எலிகள். மூன்று நாள் அடைமழை தாங்கும் நிலவொளிக்கு பயந்து இதமான சூட்டில் தன்…

வேலுத்தம்பிக் கம்மாளன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 15,033
 

 துருத்திச் சக்கரம் ஒரு லாவகமான சுழற்சியில் சுற்றிக் கொண்டிருந்தது. துருத்தி உலையின் முன் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் உமிகளின் சாம்பலில்…

சிங்காரக் குளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 16,453
 

 கருங்கற்களாலான மதில்சுவரின்மீது எப்போதோ அடிக்கப்பட்ட வெள்ளைச் சுண்ணாம்பில் பாசி படிந்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பிரமாண்டமான அந்த மதில்…

மன்னிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 9,005
 

 வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை துடைக்கத் தோன்றாமல், அந்தச் சிறுவனை பார்த்துக் கொண்டிருந்தார் ரங்கராஜன். கண்கள் நிலைகுத்தி நின்றிருந்தது. அதன் கூர்மையை…