அம்மா!
கதையாசிரியர்: யசோதா சுப்ரமணியன்கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 2,086
அம்மாவின் பதினாறாம் நாள் காரியத்துக்கு முதல் நாள்… “அம்மாவுக்குப் பிடிச்ச ஸ்வீட்டோ, காரமோ ஏதோ ஒண்ணு செஞ்சு நைவேத்யம் பண்ணணும்கிறது…
அம்மாவின் பதினாறாம் நாள் காரியத்துக்கு முதல் நாள்… “அம்மாவுக்குப் பிடிச்ச ஸ்வீட்டோ, காரமோ ஏதோ ஒண்ணு செஞ்சு நைவேத்யம் பண்ணணும்கிறது…
கண்ணும் காதும் படைத்த மனிதர்கள்தாம் கவிஞர்களாக இருக்க வேண்டுமென்ற நியதி இல்லையே? கற்றுத் தேர்ந்து முற்றிய கவிஞர் , வாழ்வின்…
பகல் பன்னிரண்டு நாழிகை ஆகியிருக்கும். உச்சி வெயில் படை பதைக்கும் படி காய்ந்து கொண்டிருந்தது. ஓ வென்ற பேராரவாரத்துடன் முட்டி…
புலமை வாழ்க்கை, கற்றறிந்தவர்கள் கைகொடுத்து உதவி புகழும் பெருமையும் செய்யும் இன்பம் நிறைந்ததுதான். ஆனால் அத்தகைய கற்றவர்களோ, அறிந்தவர்களோ, கவிதையை…
துயரம் வருவதும் அதைப் பொறுத்துக்கொள்வதும் சகஜம்தான். ஆனால் அடுக்கடுக்காக ஒன்றை ஒன்று விஞ்சும் நிலையில் வரும் போது இன்னது என்று…
இன்பத்தையோ துன்பத்தையோ, இரண்டுங் கலந்த நிலைகளையோ அனுபவிப்பதும், அனுபவித்து மறந்து விடுவதும் எளிதுதான். ஆனால், அந்த அனுபவத்தைச் சுவை…
“சோழநாடு பாழ் போகிறதா என்ன? நினைத்த இடங்களில் எல்லாம் பூம்பொய்கையும் ஆற்றுக் கால்களுமாக இருக்க, நீர்வேட்கையைத் தணித்துக் கொள்ள…
பதார்த்த உணர்விற்கு மட்டும் போதும் என்ற அளவில் வெறும் சொற்கோவையாக அமைந்துவிடும் கவிதைகள் கவர்ச்சி யற்றவை ஆகிவிடுகின்றன. பதத்தையும் பதத்தின்…
‘கூழுக்கும் துணிக்கும் பாடிய சில்லறைப் பாடல்களில் கவிதையென்ன, நயமென்ன வேண்டிக்கிடக்கிறது?’ என்று பலர் தனிப்பாடல்களைப்பற்றி மட்டமான எண்ணமுடையவர்களாக இருக்கின்றனர்….