கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1901 கதைகள் கிடைத்துள்ளன.

அத்திரி மாக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 397

அசட்டு அனந்தன் தன் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தான். அங்கே அவனுக்கு அன்று பண்ணியிருந்த கொழுக்கட்டையைத் தந்தார்கள். அதைச் சுவைத்து உண்டான்....

கனவு பலித்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 228

ஒவ்வொரு நேரமும் அந்தச் சிவாலயத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காகக் குடம் குடமாகக் காவிரி நீரைக் கொண்டு வந்து கொட்டினாள், கனகவல்லி....

கண்ணாடியால் விளைந்த கலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 220

நரியின் தந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 70

ஒரு கிழவி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள். காக்கை ஒன்று அவள் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு வடையைக்...

ஆட்டின் வால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 71

காளி கோயிலுக்கு முன்னால் ஓர் ஆடும் ஒரு மாடும் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடு மாட்டைப் பார்த்தது. மாடு ஆட்டைப் பார்த்தது....

அரசன் செய்த சோதனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 74

ஓர் அரசனுடைய சபையில் பல பணக்காரர்கள் இருந்து எப்போதும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் உண்மையான அன்பு உடையவர்களா...

கத்திரிக்காய் ஜூரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 84

மட்டியப்பன் என்ற குடியானவன் தன்னுடைய வீட்டுப் புறக்கடையில் நிறைய கத்தரிச் செடி வைத்துப் பயிர் பண்ணியிருந்தான். அடிக்கடி அந்தச் செடிகளைக்...

மின்னுவதல்லாம்… பொன்னல்ல..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2026
பார்வையிட்டோர்: 2,287

(குழந்தைகளுக்காக ஒரு கதைப்பாடல்) வயது முதிர்ந்த காகமாம்வாடி வதங்கி தாகத்தால்பருக நீரைத் தேடியேபறந்து கொண்டிருந்தது! உச்சி வானப் பாதையில்உயரப் பறந்த...

ஒற்றுமையே பலம்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2026
பார்வையிட்டோர்: 2,898

அரசு உதவி பெறும் அந்தப் பள்ளியில் 6-ஏ வகுப்பு மிகவும் விசித்திரமானது. அந்த வகுப்பில் மூன்று விதமான குழுக்கள் இருந்தன:...

அறிவே ஆயுதம்..!
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 2,594

(கதைப் பாடல்) அறிவு தன்னை ஆயுதமாய்ஆக்கி வாழும் பேர்களேஅவனி தன்னில் வெற்றியைஅதிகம் ஈட்டும் நபர்களாம்! பழுத்த மரத்துப் பழங்களைபறித்துத் தின்னும்...