கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

நிலையில்லா மீன்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 15,814

  அடர் மஞ்சள் பூக்களை சாலை எங்கும் யாரோ அள்ளி தெளித்து விட்டு சென்றிருக்கிறார்கள் போல. வளைவுகள் அற்ற நீண்ட...

மனைவி மகாத்மியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2013
பார்வையிட்டோர்: 13,272

  (2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதிகாலையிற்தான் அந்தக் கனவு வந்தது....

மனக்கணிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2013
பார்வையிட்டோர்: 19,122

  (2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தாமரா வீட்டை விட்டுப் போய்...

இதுதான் விதியா..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2013
பார்வையிட்டோர்: 14,453

  யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை..நான் எப்படியோ இந்த ஊருக்கு வந்து,அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் வசிக்கத் துவங்கி,யாரும் எவ்விதக் கேள்வியும்...

வக்காலத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2013
பார்வையிட்டோர்: 16,654

  பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் கவுன்ஸில் மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணிட்டு ஊருக்குப் போக, பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். இருக்கிற கூட்டத்தைப்...

யாரொடு நோவோம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2013
பார்வையிட்டோர்: 11,283

  (1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “வெளிக்கிடுங்கோ போவம்!” என அப்பா...

நீரில் ஒரு தாமரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2013
பார்வையிட்டோர்: 18,055

  கண்ணாடியில் இன்னொரு முறை தன் முகம் பார்த்துக் கொண்டாள் செண்பகம். ‘முகத்தில் பவுடர் அதிகமோ..?’ இடுப்பில் செருகியிருந்த கைக்குட்டையை...

வானவில் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2013
பார்வையிட்டோர்: 28,429

  போன வாரம் பெயிலில் வந்திருந்த (உ)டான்ஸ் சாமியார் அந்த சுவடே இல்லாமல் போஸ்டரில் பளீரென்று சிரித்துக்கொண்டிருந்தார். குரு பூர்ணிமாவிற்கு...

வலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 26,483

  சாவு வீடு மெல்ல களைக்கட்டிக் கொண்டிருந்தது. முன்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது கல்யாணியின் உடல். ஆண்கள் கூட்டம் கூடத்திற்கு வந்து...

அகமும் புறமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 17,872

  சுமார் அறுபதை கடந்த நகுலன் குளிர்ப்பெட்டியில் காலை நீட்டிப் படுத்திருந்தார். உயிரோடிருந்த நாளில் .குளிர்சாதனப்பெட்டியின்; வாசத்தையே அறியாதவர். ஆங்காங்கே...