கதைத்தொகுப்பு:சமூக நீதி

7059 கதைகள் கிடைத்துள்ளன.

நியாயங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2025
பார்வையிட்டோர்: 15,813

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இந்த உலகில் எல்லா உயிர்களும் தமக்குத் தமக்கென சில நியாயங்களைக் கொண்டிருக்கின்றன. அவை அவற்றின் கோணத்தில் சரியானவை என்பதை விட...

பனிரெண்டு மணி நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2025
பார்வையிட்டோர்: 2,711

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“துபாய் கரன்சிக்கு என்ன பெயர்” “திர்ஹாம்” “இந்திய பணத்தில் எவ்வளவு இருக்கும்” “இருபத்தைந்து  ரூபாய் சுமாராய்” “ஒரு காபி சாப்பிட அங்கு...

நிதர்சனமான உண்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2025
பார்வையிட்டோர்: 2,419

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“டேய்!மணி இதுவரைக்கும் நீ எந்த ஒரு எக்ஸாம்லேயும் பாஸானதில்லை,நாளா அன்னிக்கு பப்ளிக் எக்ஸாம்டா,நாளைக்கு இருக்கிற அந்த ஒரு நாள் லீவ்லேயாவது...

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 3,425

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த இண்டர்நேசனல் பள்ளியின் கம்ப்யூட்டர் லேப்பின் கதவு, சுவர்கள் கண்ணாடியாகியிருந்தாலும் நாகரீகம் என்று ஒன்று இருக்கே..?! அதனை மனசில் வைத்துக் கொண்டு கதவை...

மறுபிறவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 4,413

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பள்ளி வேனில் அமர்ந்திருந்த. ஏழாம் வகுப்பு மாணவி ப்ரீத்தி, தீவிர சிந்தனையில் இருந்தாள். இருவாரங்களுக்கு முன் புதியதாய் வேலைக்கு சேர்ந்த...

உலகத்தில் ஒரு சதாம் ஹுசைன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 2,631

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1992ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (வரலாற்றுக் கவிதை நாடகம்) இடம்:- ஜனாதிபதி...

கெடா கறி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 4,512

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்மயிர்கள் கருகும் வாசம். தலைமயிர் தீப்பிடித்துக் கொண்டதோ. தலையில் போட்டிருக்கும் கைக்குட்டையும் கருகி சாம்பலாகியிருக்கும். வேகாத வெயில். தலையை வேகவைத்து விட்டதோ.  கெடா கறிக்கான...

இன்பம் காண்போம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 2,378

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்படை வீரன் ஒரு நாள் அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்த வழியில் ஒரு முனிவர் குளக்கரை ஆல மரத்தடியில் அமர்ந்து தவம்...

உயிர் துடிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 5,917

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இதயம் துடிப்பது இயல்பென்றாலும் அதற்குள் இன்னொன்று துடிப்பதை முதலாக உணர்ந்தான் கந்தன். அது மனமா? இன்னொரு இதயமா? என்பது புரியவில்லை...

கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 7,079

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்று வாரமுறை. அந்த மாலில் சரியான கூட்டம். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டும் கணவன் மனைவியாகவும் கூட்டம் களை கட்டி இருந்தது. ஆயிரம்தான்...