கதைத்தொகுப்பு: சமூக நீதி

4854 கதைகள் கிடைத்துள்ளன.

முதல் பிடில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 9,848
 

 நடு நிசி, ஒரு சின்னக்குரல் – குழந்தை கத்துவது போல, ஒரு நீண்ட எதிர் குரல் – சமாதானம் சொல்லுவது…

உறுத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 15,008
 

 அன்று சனிக்கிழமை. மதிய தூக்கத்துக்குப் பின் எழுந்த இளங்கோ, நேராக சமையல்கட்டுக்கு வந்தான். மனைவி சுமதி தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள். ‘என்ன…

குரங்குகளின் வருகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 6,328
 

 சித்திரை மாதத்தில் ஒரு நாள் உச்சிப்பொழுதில் அவை காட்டைவிட்டு ஊருக்குள் பிரவேசித்தன. அப்பொழுது எங்கள் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்….

புலியின் வரிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 9,596
 

 ஆதிகாலம் முதற்கொண்டே வங்காள வேங்கைக்கும் மூங்கில் கொத்துக்கும் இணை பிரியாத நட்பு. அப்பொழுது மூங்கில்களுக்குப் பொன்வர்ணம் இல்லை. பச்சையாகவே இருந்தன….

அவர் குரல் ஏன் கட்டையாகிப் போனது தெரியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 8,631
 

 நாதிக்கமலத்திலிருந்து காற்றானது தொண்டைக்குழி வழியாக பயணம் செய்து, கன்னம் இரண்டும் வீங்க உதடுகளை குவித்து குறும்புயல் போல காற்றை வெளிப்படுத்திய…

பலூன் பைத்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 8,082
 

 இன்றைய தினம் குழந்தைகள் பலூன் வாங்கினார்கள். அவர்களுக்கும் அவர்கள் தாயாருக்கும் சண்டை. காசு தரமாட்டேன் என்ற தாயார் கட்சி. குழந்தைகள்…

வசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,316
 

 எங்களுடைய உயர் அதிகாரி எங்களை பாலக்காடிற்கு போகச் சொல்லி விட்டார். அங்கே தோனி (தோனி என்றால் உங்களுக்கு இந்திய கிரிக்கெட்…

தோப்புத் தெருவும் ஆலமரமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,574
 

 இன்னமும் சில விஷயங்கள் ஞாபகத்திலிருந்து மறையவில்லை. முதன் முதலாய் அந்தப் பள்ளிக் கூடத்தில் அடியெடுத்து வைத்தது. பழைய வீட்டிலிருந்து ஏழு…

புல்லுக்கு இறைத்த நீர்..!

கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 4,727
 

 தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது. எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும்…

நின்றா கொல்லும்?!!!!!..

கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 5,175
 

 மாடியிலிருந்து இறங்கும் போதெல்லாம் இரண்டிரெண்டு படிகளாகக் குதிக்கும்,மான்குட்டியாகத் திரிந்த செல்ல மகள் சுமையா, சோர்ந்து கிடப்பதைப் பார்த்துப் பரிதவித்தான் ஹுசைன்….