கதைத்தொகுப்பு:சமூக நீதி

6900 கதைகள் கிடைத்துள்ளன.

இப்படிக்கு, கங்கம்மா தேவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2023
பார்வையிட்டோர்: 3,038

பண்டைய ரோமாபுரி பேரரசில் மகாராணியின் பொழுது போக்கிற்காகவும் அவருக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டாலும் அரண்மனைக்கு அருகில் உள்ள கொலைக்’கலை’ மைதானத்தில்...

மேகம் மூடிய மலைகளில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 5,916

(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூலையில் கிடந்த சாக்கை நான்காக மடித்து...

பார்வைகள் மாறலாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 12,958

“இந்தா .….ஒவ்வொருவருக்கும் நான் கொடுக்கும் இந்த பக்ஷணத்தை கொடுத்து விட்டு வா ” பத்து வயசு சிறுவனிடம் சொன்னாள் அம்மா....

பேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 3,075

பாசாங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 3,445

பாசாங்கு – இருப்பதை மறைத்து இல்லாத்தை இருப்பதைப் போல் எண்ணுவது மட்டுமில்லாமல் வெளிஉலகத்திற்கும் இருப்பதாகவே படம் போட்டுக் காட்டும் உன்னதமான...

மினுக் மிட்டாய்கள் – ஒரு குளக்கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 4,327

பின் மதிய வெயிலில் மினுக் மிட்டாய்கள் சுட்டுக் கொண்டிருந்தது குளம். வெயிலுக்கு ஒதுங்கிய நான் குளக்கரையில் குவிந்தேன். மர நிழலில் மன...

என் பல்வலியும் அரசு பல் மருத்துவமனையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 3,914

டிசம்பர் குளிரில் ஆரம்பித்த  என் பல்வலி அலுவலக நிமித்தம் ஒவ்வொரு நாளும் பல் டாக்டரைப் பார்ப்பதில் தள்ளிப்போய் கொண்டிருந்தது. குளிர்...

அறிவுக்கண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 4,285

ஒரு இரவு மட்டும் நடைபெறும் சிற்றுண்டி நிலையம். “ஏம்பா, இந்த டேபிள துடைக்க மாட்டீகளா” கடிந்து கொண்டார் வாடிக்கையாளர் ஒருவர்....

விவசாயி – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 5,107

வைத்திலிங்கம் ஒரு சிறு விவசாயி. கடன், கைமாற்று, என வாங்கிச் சாகுபடி செய்த நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது. “முன்னேரத்துலயே...

போகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 4,652

‘ஒரே பயிர்ச் செடியில், ஆண் பூக்கள் பூத்து, பெண் பூக்களும் பூக்கின்றன’ என்பது எத்தனைப் பேர்க்குத் தெரியும் ?. சிறிமாவின்...