கதைத்தொகுப்பு:சமூக நீதி

6906 கதைகள் கிடைத்துள்ளன.

கவர்ஸ்டோரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2024
பார்வையிட்டோர்: 2,468

நானும், என்னுடைய கேமரா மேன் ரவியும் டூவீலரில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நல்ல வெய்யில் நேரம். எங்க ரெண்டுபேருக்கும் ஒரு டார்கெட்...

கணக்கில் தர்மமும், தர்மத்தில் கணக்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2024
பார்வையிட்டோர்: 2,272

“சேகர், ஹலோ சேகர் ஒன் மினிட்.” “இன்னிக்கும் கோட்டை விட்டாச்சா?” கேட்டுக் கொண்டே வந்தாள் சரஸ்வதி.  சரஸ்வதி ராமநாதனின் மனைவி....

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 2,622

அன்றிரவு பத்து மணி. பாரதியார் நாடக அரங்கு. நாடகம் முடிந்து பார்வையாளர்கள்  அனைவரும் கலைந்து சென்ற பின்னர், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த கனமான உடல்வாகு...

சந்தோஷமான தோல்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2024
பார்வையிட்டோர்: 2,013

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (பக்கம் 45 இல்லை, உங்களிடம் இருந்தால்...

காசு…துட்டு…பணம்… பணம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 5,244

முத்துவேலனுக்கு முதல் குழந்தை பெண் பிறந்ததும் பார்க்க வந்த எல்லாரும் வாயார வாழ்த்தினார்கள் ’மகாலெட்சுமி’ பிறந்திருக்கா! ‘வரவு’தான் என்று!. இரண்டாவது...

எங்கே போனாய் சுதந்திரத் தாய்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 2,204

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கல்லூரியில் கூட்டம் பொங்கி வழிந்தது. ரோஜா...

வண்ணான் தொழில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 2,145

வேதபுரத்தில் குள்ளச்சாமி என்றொரு பரதேசியிருக்கிறார். அவருக்கு வயது ஐம்பதோ, அறுபதோ, எழுபதோ, எண்பதோ யாருக்கும் தெரியாது. அவருடைய உயரம் நாலரை...

சிறுகதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 1,964

ஒரு வீட்டில் ஒரு புருஷனும், ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒருநாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும்போது ஸ்திரீ சமையல் செய்து கொண்டிருந்தாள்....

வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 1,996

வேதபுரத்தில் வீதியிலே ஒரு பண்டாரம் நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான். அவன் நெற்றியிலே ஒரு நாமம், அதன்மேலே விபூதிக் குறுக்கு,...

தராசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 3,029

இவ்வுலகமே ஈசனுடைய ‘விளையாட்டு’. உலகத்தை அறிய வேண்டுமானால் விளையாட்டுப் பழக்கமும் வேண்டும்… எழுதும் விஷயங்களுக்கு என்ன மகுடம் ஏற்படுத்தலாமென்ற யோசனையுண்டாயிற்று....