கதைத்தொகுப்பு:சமூக நீதி

6906 கதைகள் கிடைத்துள்ளன.

பேய்க் கூட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 1,826

ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு, நான் எந்தக் காரணத்தாலோ தூக்கம் வராமல் பாயிலே படுத்துக் கொண்டிருந்தேன். தூக்கம் வராது...

மிளகாய் பழச் சாமியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 1,745

வேதபுரத்துக்கு வடக்கே முத்துப்பேட்டையில் பெரும்பாலும் தெலுங்கு நெசவுத் தொழிலாளரும், தமிழ்க் கைக்கோளரும் வாசம் செய்கிறார்கள். அந்த ஊரில் நெசவுத் தொழிலே...

உஜ்ஜியினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 1,359

“கண் நாம் சக்தி தர்மத்தைக் கைக்கொண்டோம். நமக்கு நீ சக்தி, நீ இறந்தால் நான் உடன்கட்டை ஏறுவேன்” என்று விக்கிரமாதித்த...

‘வளர்பிறை’ குழந்தைக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 1,325

ரவீந்திர நாத டாகூருடைய வங்காளிப் பாட்டை இங்கிலீஷ் படுத்திய நூல்களில் ”வளர்பிறை” என்பதொன்று. குழந்தைகளைப் பற்றிய பாட்டு. மிகவும் சாமர்த்தியமாக...

கத்திச் சண்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 1,293

நேற்று சாயங்காலம் என்னைப் பா‘க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். “நாராயண பரம...

கலியுக கடோற்கசன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 1,248

வேதபுரத்தில் கலியுக கடோற்கசன் என்பதாக ஒருவன் கிளம்பி யிருக்கிறான். பழைய துவாபர யுகத்துக் கடோற்கசனுடைய சரித்திரம் எல்லாருக்கும் தெரியும். அரக்கு...

பின் தொடர்ந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2024
பார்வையிட்டோர்: 4,814

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வித்யா வேகமாக நடந்தாள். அவளுக்கு மேல்...

B பாசிட்டிவ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2024
பார்வையிட்டோர்: 3,477

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று வந்திருந்த மடல் இது:  அவசரம்...

கன்னிகையின் எலும்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2024
பார்வையிட்டோர்: 3,318

ஆகாயத்தைத் தலையிலும், சூர்யனைக் கிழக்குத் தோளிலும் சுமக்கும் கிழட்டுப் பாதையோர மாமரம். இலைகளிலும், நரைத்துப் போன கிளைகளிலும் ஊர்ந்து இறங்கி...

காட்டுப் பன்றிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2024
பார்வையிட்டோர்: 65,347

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 இதுதான் தியாகம் என்பதா? அடுத்து என்ன செய்வது என்று அதிகாரிகள், நிபுணர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினார்கள்....