கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

பைத்தியம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 12,796

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று முதல் வகுப்புக் கிடையாது என்பதால் சற்றே தாமதமாகக் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் பவித்ரா. வாசலில் கேட் உலுக்கப்படும் சத்தம்...

பரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 12,884

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண்ணைச் சந்திக்கும்போது என்னென்ன உணர்வுகள் வருமோ? சந்தோஷமும் சில சங்கடங்களும் சந்திராவைப் பார்த்த்போது. உண்மையில்...

ஆசானுக்குப் பாடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 13,290

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்”பரிமளம்! கொஞ்சம் காபி தா” கொல்லைப்புறம் கை, கால், முகம் கழுவச் சென்றார் கேசவன். ”காபி டேபிள்-ல வச்சிருக்கேன்” சொல்லிவிட்டு...

முரண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 12,813

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஸ்… ஆ ஆ!” மெலிதாய் கூவினாள் கவிதா. ஹாலில் முகச்சவரம் செய்துகொண்டிருந்த ரமேஷ், அவளது குரல் கேட்டு பதட்டமாய்ச் சமையலறைக்கு...

ஐயே! பொட்டப்புள்ள!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 12,957

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ராசாத்திக்கு மயக்கம் தெளிந்தபோது அருகில் யாரும் இல்லை. பிரசவம் பார்த்த மருத்துவச்சி ”ஐயே! பொட்டப்புள்ளடா மருது” சொல்லிவிட்டு சென்றது தெரியும்....

யாரோ யார் அவன்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 11,758

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ரயில் புறப்படத் தயாராக இருந்தது. ”என்ன கலா! புரியாமப் பேசற, எனக்கு முக்கியமான ஆடிட்டிங் இருக்கு” என்றான் வாசு. ”பாஷை...

எலிஸபத் டவர்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 9,743

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அன்று வெள்ளிக்கிழமை. ஆபீஸுக்கு வந்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் அந்த அழைப்பு வந்தது. “ராமசுப்பு ஸார்!...

ஒன்று இரண்டு நான்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 16,749

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்தளர்ந்த முகத்தை உயர்த்தித் தூரம் வரை பார்த்தாள். கும்பலாய்க் கூரைகள். ஓலையிட்டவை, தகரம், சில ஓடு போட்டிருந்தன. பனைமரத்தின் விரிந்த...

ஆபத் சந்நியாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 10,740

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நாராயண அய்யர் அந்த முதியோர் இல்லத்தில் தனிமையில் அமர்ந்திருந்தார். இங்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. மனம் எதிலும் ஒட்டவில்லை....

அன்னை இட்ட தீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 37,406

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஹேமாவதியைத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று நினைத்திருந்தேன். சென்றாலும், பெரிய கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும் ஒரு தீர்மானத்தில் நான் இருந்தேன்....