கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 10,314

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்குண்டுகளின் வெடியோசை காதைப்பிளக்கின்றது, மல்ரிபரல் எறிகணையில் இருந்தும் ஆட்டிலெறி எறிகணைகளும் வீழ்ந்து வெடித்து கொண்டு இருக்கின்றது. பலர் உடல் சிதறிப்...

வாஸ்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 12,931

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மற்றவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், வாஸ்து பார்த்துக் கட்டியதால்தான் தன்னுடைய புதுவீடு ராசியாகி விட்டதாக சொக்கலிங்கம் உறுதியாக நம்பினார். வீட்டைக் கட்டிக்...

அனுமதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2013
பார்வையிட்டோர்: 120,104

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ராமதுரை, அபிராமி அந்தாதியின் “நூல் பய” னில் தேடித் தேடிப்பார்த்தார். நல்வித்தையும் ஞானமும் பெற. பிரிந்தவர் ஒன்று சேர. அகால...

தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 29,308

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அம்மா…” “என்ன இந்துக் குட்டீ?” “என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?” “ஒரு க்ளயண்டோட முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு-அதுக்காக பாயிண்ட்ஸ் தயாரிச்சிகிட்டு...

தங்கமே தங்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 14,460

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுவதில், செருப்பு தைக்கும் சங்கிலியாண்டிக்கு ஒரே வருத்தம். ஒரு அரைப்பவுன் தங்கமும், ஒரு நல்ல...

கண்டேன் ராகவா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2013
பார்வையிட்டோர்: 13,333

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அனந்தராமன் ராமாயண பாராயணம் முடித்து எழுந்தார். வழக்கமாக இவர் பாராயணம் முடிக்கும் தருவாயில் இவர் மனைவி அம்புஜம் நைவேத்தியம் என்று...

சூழ்நிலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 27,375

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பிஸினஸ் விஷயமாகச் சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின் செல்போன் சிணுங்கியது. “குட் மார்னிங்…ஜெயா….சொல்லு” என்றார், டெல்லியிலிருந்து பேசும் தன் ஒரே அன்பு...

தாயுமானவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 22,263

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத் தெரு மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா. மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் மழை பெய்ததுபோல நீர்...

மொபைல் விமர்சனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 13,388

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்திருச்சிக்கு போகும் பகல் பேருந்தில் ஏறியதிலிருந்து, ராதாவுக்கும்,அவள் கணவன் ராஜுவுக்கும் அமைதி போயிற்று. காரணம், பக்கத்து இருக்கையில் அமர்ந்து செல்போனில்...

வெறும் பிரார்த்தனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2013
பார்வையிட்டோர்: 33,011

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அவர்கள் பழனிக்கு வந்து சேர்ந்த போது மணி மூன்றரையாகியிருந்தது, வரும் வழியில் சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்ட போது அங்கேயே...