கதைத்தொகுப்பு:குடும்பம்

10895 கதைகள் கிடைத்துள்ளன.

போர்த்திக் கொள்ளுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 12,922

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். கடைசியில் ஒரு மட்டுக்கும் போர்வை வாங்கியாகிவிட்டது. அவன் விரித்துப் படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் இருக்கிற...

ஒட்டுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 12,546

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். குளியலறையை விட்டு வெளியே மஹேஸ்வரி வரும்போது செஞ்சு லட்சுமியும் அவள் கணவரும் ஹாலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது....

கிருஷ்ணன் வைத்த வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 13,305

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். கிருஷ்ணன் வைத்த வீடு, தனுஷ்கோடி அழகருக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவன்...

காற்றின் அனுமதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 12,209

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். ‘அப்பா, நானும் வாக்கிங் வரட்டுமா ‘ – என்று தினகரி கேட்கவும் ‘ஓ. எஸ் ‘...

ஆறுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 12,387

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். ஒரு தெருவும் அதன் மனிதர்களும் அப்படியே காலங்காலமாக அச்சடித்தது மாதிரி தவறாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பது...

அடங்குதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 11,583

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். ‘எங்கேயோ கிடக்கிற ஊர்லேருந்து வந்து இங்கே டெண்ட் அடிச்சிருக்கோம். இதுதான் நிரந்தரம்னாகூட சரி. நாம இங்கேயே...

திறப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 11,368

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதவைத் திறந்ததும் இரண்டு நிகழ்ந்தது. புல்லாங்குழல் வாசிப்பு சட்டென்று நின்றது. காட்டமான பீடிப் புகை மண்டி முகத்தில் அடித்தது. ‘மச்சுப்படி...

சங்கிலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 11,705

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். ‘புள்ளை கழுத்தில சங்கிலி கிடக்கான்னு பாருங்க ‘ ‘– பஸ்ஸை விட்டு இறங்கியும் இறங்காமலும் சொன்னாள்....

மயில்கழுத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 14,868

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயமோகன் ’நீலமா? நீலம்னா சொல்றேள்?’ என்றார் பாலசுப்ரமணியன். ‘ஆமா, ஏன் கேக்கறேள்?’ என்று சன்னல்பக்கமிருந்து முகத்தைத் திருப்பி...

அவனுடைய நாட்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 20,792

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கம்பெனிக்குப் போகும்போதே எதிரே ஆட்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் வேலை இல்லையென்பது தெரிந்து போயிற்று. வெங்கடேஸ்வரா கபே திருப்பத்திலேயே...