கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1572 கதைகள் கிடைத்துள்ளன.

புது அத்தியாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 10,444

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலை மணி ஒன்பதைக் கடந்ததை செல்போனில் பார்த்து தெரிந்துகொண்டார் அண்ணாமலை. இரவு முழுதும் உறங்கவே இல்லை.  என்னவோ படுக்கையில் இருந்து...

என் இறுதிச் சடங்கில் நான் சந்தித்த நபர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 52,930

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த இரண்டு மாடி வீட்டின் முன்பு ஒரு பாடையில் டாக்டர் கதிர்வேலின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. நண்பர்களின் உடைந்த குரல்களும், உறவினர்களின்...

நம்ப முடியாத ஒரு மாலை நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 12,007

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“மூட்டு வலி செரியாகறதே இல்ல. இங்கிலீஷ் வைத்தியம் லாய்க்கில்லீன்னு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்ரஷர் எல்லாம் பாத்தாச்சு. அதுலயும் பிரயோஜனமில்ல....

வேடங்கள் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 6,706

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நரி சிங்கத்தின் வேடத்தைப்போடலாம். மற்ற மிருகங்கள் அதைப்பார்த்தவுடன் பயமும் கொள்ளலாம். ஆனால் தன்னைப்பார்க்கப்பார்க்க அவற்றிற்கு உண்மை தெரிந்து தன் மீதுள்ள...

பார்வை ஒன்றே போதுமே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 7,459

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வீட்டுக்குள்ளே வந்த விக்னேஷ்’ என்ன ஒரு மாதிரி சோகமா உக்காதிருக்கீங்க?! எதாவது பிரச்சனையா?! என்னால உதவமுடியும்னா எதாவது செய்யறேன். சொல்லுங்க!...

வெகுளிப்பெண்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 17,832

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கயாவின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இருபது வயது வரை இப்படி ஒரு போதும் அழுததில்லை. நம்பிக்கை துரோகம் என்பதை...

எலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2025
பார்வையிட்டோர்: 5,119

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சவுதியிலிருந்து, ‘இன்றிரவு என்னால் தூங்கமுடியுமா?’ வேலைக்...

நான் கடவுளைக் கண்டேன்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 10,165

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒவ்வொண்ணா லிஸ்டில் டிக் அடித்துக் கொண்டே வந்தார் டாக்டர் செந்தில் குமார். பார்த்துக் கொண்டிருந்த பரமசிவம் பதறிப்போனார். ‘என்ன டாக்டர்...

பேசு மனமே பேசு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 7,172

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பால சுப்ரமணி அவனை அருகில் அழைத்தார்.’என்னடா நீ கூட்டம்போட்டு பேசீடிருந்தே?! எதைப்பற்றி?’ கேட்டார் முத்தையனை. முத்தையன் சொன்னான், ‘அது வேற...

ஆறாத காயங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 14,810

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பரந்தாமனின் வாழ்வில் இப்படியொரு உயர்ந்த நிலை வருமென கற்பனையிலும் நினைத்ததில்லை. ஏழைக்குடும்பத்தில் பிறந்து உணவுக்கே வழியின்றி வறுமை வாட்டிய நிலையில்...