கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

305 கதைகள் கிடைத்துள்ளன.

பாவத்துக்கு தண்டனை நிச்சயம்!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 6,551

 பத்ராசலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் கோபண்ணா. ஹைதராபாத் மன்னன் தானீஷா ஆட்சியில் தாசில்தாராகப் பணியாற்றினார் இவர். பத்ராசலத்தில் ராமர் கோயில்...

சருகினாலும் உண்டு பயன்!

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 6,769

 குருகுல வாசம் முடித்துப் புறப்பட்ட சீடர்கள் சிலர், தங்கள் குருநாதரை வணங்கி, “குருதேவா! தங்களுக்குக் குருதட்சிணை தர விரும்புகிறோம். என்ன...

யார் உண்மையான சீடன்?

கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 7,796

 புத்த பகவான் முதிய வயதில் கந்தகுடி என்ற இடத்தில் தங்கியிருந்தார். அவரிடம் ஏராளமான சீடர்கள் இருந்தனர். ஆனால், எவரையும் அவர்...

ஆதிசங்கரரும் சிவபெருமானும்!

கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 7,574

 காசியில் இருந்த ஆதிசங்கரர் ஒரு நாள் சீடர்களு டன் கங்கைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சண்டாளன் நான்கு நாய்களுடன்...

சிவனை சினப்படுத்திய சிவபக்தன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 20,800

 புலத்தியனின் பேரனும் விஸ்ரவசுவின் மகனுமான ராவணன், சிவ பக்தியில் உயர்ந்தவனாகப் போற்றப்படுபவன். பிரம்மனின் வழிவந்த வேதநெறியாளனான ராவணன், தனது சீரிய...