கதையாசிரியர்: sirukathai

24143 கதைகள் கிடைத்துள்ளன.

தோல்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 17,796

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நிகழ்ச்சி ஒரு மணிக்குத் தொடங்கிவிடும். ஏற்கெனவே உச்சிப்பொழுதாகி விட்டது. பிபின் இன்னும் வீட்டுக்குத் திரும்பியிருக்கவில்லை. காலையில் அவன் வேலைக்குக் கிளம்பும்போதே,...

மாப்பிள்ளை தேர்வு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 7,453

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மாலதியை பெண் பார்த்து விட்டுச் சென்றனர்  பிள்ளை வீட்டார். மாப் பிள்ளையின் பெற்றோருக்கு மாலதியைப் பிடித்திருந்தது.  முக்கியமாக மாப்பிள்ளை  சுதர்சனத்...

சட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 9,020

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவன்தானா? சட்டெனத் தோற்றம் வர நாற்காலியிலிருந்து எழுகிறார் அப்பாதுரை. வெளியே போய் நிலைப்படியோரம் நின்று தெருவில் பார்வையோட்டுகிறார். காணவில்லை. குரல்...

ஒன்று பத்தானது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 3,613

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“டேய் படவா ராசுக்கோலு நில்லுடா…” தந்தை ஓதியப்பன் சத்தமிட்டுக் கொண்டிருப்பதைக் காதில் வாங்காதவனாய் தாய் ஆதி கொடுத்த மோரை வாங்கி...

ஜீவஜோதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 17,337

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 தேவதேவி அக்கினிக்கு...

உண்மைக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2025
பார்வையிட்டோர்: 9,139

வாசிப்பு நேரம்: 20 நிமிடங்கள்“இங்க வள்ளலார் அனாத இல்லம் எங்க இருக்கு?” என்று செல்வம் ஆட்டோக்காரனிடம் கேட்டான். “கவர்மண்டு ஆஸ்பத்திரி தெரியுமா?” என்று ஆட்டோக்காரன்...

ஜன்னல் வழி வந்த பாட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2025
பார்வையிட்டோர்: 6,951

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சுதிருக்குப் படிப்பே ஓடவில்லை. பக்கத்து வீட்டிலிருந்து வந்த சத்தம் அவன் கவனத்தைக் கலைத்தது. அந்த வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் இடையில்...

வொலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2025
பார்வையிட்டோர்: 3,002

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தேரோடும் வீதிய்ல்தான் அந்த சவம் கிடந்தது.சவம் என்றால் சவம் இல்லை.முண்டம்தான் கிடந்தது. யாருடைய உடல் அது தலை எங்கே போனது....

எங்கே என் செவ்வந்தி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2025
பார்வையிட்டோர்: 6,279

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வண்கம் சார். என் பேரு கலியமூர்த்தி. மெட்ராஸ்லயே பெரீய கல்யாண மண்டபத்தில செக்கிரிட்டியா வேல செய்யறன் சார். இங்க ஆறு...

உன்னைத் தானே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2025
பார்வையிட்டோர்: 9,702

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ராகினியைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போய்...