கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

திருடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 11,112

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திரும்பத் திரும்ப அதையேதான் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். அந்தக் காவல் துறை அதிகாரியும் மீண்டும் மீண்டும் அந்தக் கேள்வியையேதான் கேட்டுக்கொண்டிருந்தார். விசாரணைக்கு...

ஒரு தாய் மக்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 8,611

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அண்டை வீட்டுக்காரன் அடியோடு அழிந்தாலும் பாதகமில்லை. தனக்குப் பாதகம்,பாதிப்பு கூடாது. இருப்பதைக்கூட பகிர்ந்து கொடுத்துதவக்கூடாது என்கிற சகமனித பாசநேசம் கொஞ்சமும்...

தாகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 8,099

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நிலக்கடலைக் காட்டில் ஐந்தாறு பெண்கள் நிலக்கடலைச் செடியைக் கொத்துக் கொத்தாகப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். நல்ல முற்றின கொட்டைகள். “இந்தப் பூமிக்கு...

மாமரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 14,398

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கெளதம புத்தருக்கு சிறிய வயதில் போதி மரத்தினடியில் ஞானோதயம் ஏற்பட்ட மாதிரி, என்னுடைய சிறிய வயதில் எனக்கு பெண்களைப்பற்றிய சுவாரஸ்யமான...

விடியலை நோக்கி
0 (0)

கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 10,498

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அன்வர் கண் விழித்த போது தஹஜ்ஜத் தொழுவதற்குரிய நேரமாகியிருந்தது. எழுந்து வுளுச்செய்து தொழுதுவிட்டது அல்லாஹ்விடம் இருகைகளையும் ஏந்தியவனாக “யா அல்லாஹ்,...

அவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 8,692

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அதிகாலையில் அந்த மரணச் செய்தியோடு விழிக்க நேர்ந்தது. ‘அவர்’ இறந்து விட்டார். ‘அவர்’ என்றால், அவன் வீடிருக்கும் அந்த தெருவில்...

இரவும் இசையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 20,510

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்யாரும் இல்லாத இரவு. துணைக்கு நிலவும் இல்லாத அமாவாசை இரவு. ஓடும் நதி அப்படியே அசைவன்றி நின்றால்? அது போல்...

அம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 14,690

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தப் பேருந்து நிறுத்தத்தை விட்டுப் புறப்படுவதற்கு மனமில்லாமல் அங்கிருக்கும் நிழற்குடை இருக்கையிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான் சண்முகசுந்தரம். எத்தனையோ பேருந்துகள்,...

விமுக்தா – மீட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 56,189

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா”விற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது (2015) கிடைத்துள்ளது பதினான்கு வருட வனவாசத்தை, பல...

பொன்குடமும் மண்குடமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 12,874

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர் ஊரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள்....