கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

தழும்பும் அழகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 8,317

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது அணைத்து வைக்கபட்டுள்ளது, சிறிது நேரத்திற்கு பின் தொடர்பு கொள்ளவும் “ இதை சொல்லும்...

நண்பனுக்காக
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 7,066

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கமலா அக்கா பரபரப்பாய் இருப்பதாய் குமரப்பனுக்கு பட்டது. ஆனால் எதுவும் கேட்கவில்லை.கொண்டு வந்திருந்த ரேசன் பொருட்களை கமலா அக்காவிடம் கொடுத்தான்....

பாடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 8,460

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கு வயது தற்பொழுது சுமார் ஐம்பத்தாறு இருக்கும். அதற்கு மேலாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். தோராயமாகத்தான் சொல்கிறேன் ஐம்பத்தாறு...

என் முதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 6,812

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சிறிய வயதிலிருந்தே எனக்கு கதைகள் எழுத வேண்டும் என்கிற ஆசை நிறைய. அதற்கு காரணம் அப்போது பத்திரிக்கைகளில் கதை எழுதிக்...

அணில்,ஆடு,இரக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 18,345

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அணிலுக்கு மனது சரியாயில்லை! விடிந்தால் பக்ரித் பண்டிகை. பண்டிகைதின சந்தோஷம் சிறிதுமின்றி காணப்பட்டான். அவனது மனது முழுவதும் அந்த ஆடு...

பகுத்தறிவுக்கு சவால்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 12,444

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“என்னப்பா, எங்கட மூத்தவன நினைக்க கவலையாக வருகுது! அவனாலதான் எனக்கு வருத்தங்கள் கூடிக்கொண்டு வருகுது! எந்த வேலைக்கும் போறானில்ல! நாங்களாப்...

ஆவாரம் பூ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 18,238

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இலையுதிர்காலம் தொடங்கிவிட்டதன் அடையாளமாக மலையில் இருக்கும் மரங்கள் அத்தனையும், கோடையை மறந்து பூக்கத் தொடங்கியிருந்தன. ‘பொழுசாயம் ஆட்ட வெரசா ஓட்டிக்...

பிணியும் மருந்தும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 15,121

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர் ஊரில் ஒரு மனிதன் இருந்தான்....

மிதுனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 23,877

வாசிப்பு நேரம்: 20 நிமிடங்கள்பொழுது சாய்ந்து விட்டது. கொல்லையில் காய வைத்திருந்த சவுக்குக் கட்டைகளை ஒரு மூலையில் நேர்த்தியாக அடுக்கி வைத்து, மழையில் நனைந்து...

அனுபூதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 13,636

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ஏனுங்கோ. கருவேப்பிலை வாங்கி வாங்களேன்” சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் சீதை. “என்னது ? நான் இன்னா செய்துட்டிருக்கேன், எத்தனை தடவை...