கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

வண்டவாளம்….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 6,688

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ரோட்டோர குழாயில் தண்ணீர் பிடித்து இடுப்பில் குடத்துடன் சென்ற வள்ளிக்குத் தன்னைத் தாண்டி சாலையோரம் மெல்ல நடந்து செல்லும் தம்பதிகளைப்...

தனிக்குடித்தன ஆசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 7,243

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நித்யாவுக்கு மனதில் சந்தோஷ ரேகைகள் கீற்று விட்டன. பத்து வருட கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு – அவள் மாமனார்,...

குளம்பொலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 123,179

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“என்ன சப்தம்?” ………………….. “யாரங்கே?” நிசப்தம்……. அந்த யாமத்தின் மத்திமப்பொழுதில் இலேசான குளம்பொலிகள் கேட்டன. உற்றுக் கேட்ட நந்திவர்மன், அக்குளம்பொலிகளின்...

பௌர்ணமி நிலவில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 18,724

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா….”, ‘எப்எம்’ லிருந்து ஒலித்த பழைய பாடல் வரிகள் காற்றில்...

உணர்வே கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 7,976

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒருவர் மலைகளை பார்வையிட சுற்றுல்லா வந்தார். அவர் மலைகள் மீது வெண்புகை மேகங்கள் மலையை முட்டி மோதுகின்ற அழகான காட்சிகளை...

காற்றிலே காவியமாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 6,208

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த அரங்கத்தில் பள்ளி முதல்வரின் உரை தொடங்க இன்னும் பதினைந்து நிமிடம் இருந்ததால் ஆசிரியர்கள் கூடிப் பேச ஆரம்பித்தனர். காவ்யா...

நீதியின் நிழலில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 18,453

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“என்னப்பா…வந்துடுவாங்களா..?..நான் வேற பள்ளிவாசலுக்கு தொழுக போகனுமே…”பரூக் மரைக்காயரின் கேள்விக்கு பதிலளிக்க அவகாசமின்றி வீதியில் இறங்கி ஓடினார் பண்ணையாள்சவுரிமுத்து. இன்னும் சிலநாட்களில்...

பஞ்சதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 29,590

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அஷோக் இப்ப நீ எங்க இருக்க” “என்னோட ஸ்டேஷன்ல தான், ஏன் ஏதாவது அவசரமா?” “ஆமா, இப்ப வந்தா உன்னை...

உடன் பிறப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 5,919

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்தப் பேய் அவன் பிறந்த போதே அவனோடு கூடப் பிறந்து விட்டது. அவனோடு அது கூடப் பிறந்தாலும் அதைப் பற்றி...

அரசியல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 5,322

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உள்ளூர் அரசியல் வாதியான குமாரலிங்கத்தின் வீட்டில் அன்று அவர் மனைவி மகள்கள், அவர்களின் குடும்பம், அனைவரும் ரிஷிகேசம் செல்வதற்காக கிளம்பி...