கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

பம் பகதூர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 97,222

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  பம் பகதூர் என்ற யானையின் மாவுத்தன்...

நிற்பதுவே நடப்பதுவே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 52,747

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்உடல் பருமனுக்குப் பல வகைக் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். நம்ம உடம்பு அதிகச் சதைப் பிடிப்பாக இருந்தால்...

காத்தான் குளம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 14,673

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அமாவாசை. மீன் பிடி இல்லை. மணி 7.00. சவகாசமாக எழுந்தான் கண்ணன். வயசு இருபத்தி எட்டு. பொறியியல் படிப்பு. இன்னும்...

மன்னர் தேவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 8,893

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மரகதபுரி மன்னர் நோய்வாய்ப்பட்டு படுத்து கிடந்தார். அவருக்கு பின் பட்டத்துக்கு வரவேண்டிய இளவரசர் மகேந்திரன் தனக்கு இராஜ்ய பரிபாலனை வேண்டாம்...

சிறு விளையாடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 8,446

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பில்லூர் காசுக்கடைத் தெரு. வழக்கமான பரபரப்பு இல்லாமல், இரவு கடைகள் மூடும் நேரம்.. அப்பாடா! இப்பத்தான் நிம்மதிய இருக்கு. நகைகள்,தாலி...

சதுரங்க சூட்சுமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 19,207

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘நட்பதிகாரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) அந்த உணர்வுத் தளும்பலில் பொல பொலவென்று இனிய...

சாமியாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 13,993

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ரொம்ப நாள் கழிச்சு நண்பன் ஜோசப் கிட்ட பேசினதுல மனசுக்குள்ள ஒரு குதூகலம். பழைய நினைவுகளோடு மொட்டை மாடியின் உச்சத்தில்...

கற்பு என்பது யாதெனின்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 12,115

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாடிப்படிகளில் வேகமாக ஏறிக் கொண்டு இருந்த ருத்ராவின் காதுகள் கேட்குமாறு பக்கத்துவீட்டுப் பெண்கள் பேசத் தொடங்கினர்.. “இங்கே பார்த்தியா.. எவ்வளவு...

உங்களுக்காகத்தானே உழைக்கிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 9,030

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தேவநேசன் வாழ்க்கையில் மிக நொந்து போனதன் பின்னரே ஓரளவு நல்ல நிலைக்கு வந்தான். இருந்தாலும் அவனது கடுமையான முயற்சி அத்துடன்...

டார்லிங்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 20,725

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அது ஒரு அழகான காலைநேரம். லண்டனில் வசந்தகாலம் முடிந்து விட்டது.சாடையான இளம் குளிர்காற்றின் தழுவலில் தோட்டத்து செடி கொடிகள் இணைந்து...