கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

கனகரத்தினம் மாஸ்டர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 9,074

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“Bloody Indians…!” கத்திக்கொண்டே அவன் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ட்ரில்லரால் துளைக்க, கனகரத்தினம் மாஸ்டர் அவமானத்தில் கூனிக்குறுகிப்போனார். அவசர அவசரமாக தபால்...

அழகி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 18,619

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கடற்கைரையில் ஒன்றாக அமர்ந்து, பேசிப் பிரியும் ஜோடியைப் பார்த்ததும் நளாயினிக்கு அதிர்ச்சி. ” ஏய்ய்…! நில்லு… நில்லு. ..! தன்னைக்...

எல்லாமே நாடகம்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 9,106

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வங்காள விடரிகுடா கடலின் ஏதோ ஒரு மூலையில் சிறியதாய் ஒர் நாடு.நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு தீவு போல இருக்கும்....

அன்பு இல்லம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 8,810

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வழக்கத்திற்கு மாறாக இடமே பரபரப்பாக இருந்தது. மருத்துவர் வருவதும், போவதுமாய் இருந்தனர். சுற்றிலும் அழுகையும், புலம்பலும் சிலரிடம் அமைதியும், சிலரிடம்...

பணக்கார இசக்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 10,261

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இசக்கிக்கு கல்யாணமாகி மூணு வருசமும் ஆயாச்சி. அவன் நடுத்தெரு பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது வாங்கிய முட்டைகள் பற்றி வெட்கம் எதுவும் அப்போது...

நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 18,439

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. என்ன பிரச்சனை? எல்லோரும் என்னை நல்லவன்னு சொல்றாங்க....

அம்மா, நான் தோத்துப் போயிட்டேன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 25,548

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெங்களூர் மெட்ரோ ரயில் திட்ட வேலை நடப்பதால் அகண்ட எம்.ஜி.ரோடும் குறுகி, குக்கிராமப்பாதையைப் போலாயிற்று. வாகன ஒட்டுநர்களுக்கு, போக்குவரத்து உச்சவேளையில்...

கருட வித்தை
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 22,297

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அகாலத்தில் வந்து யாரோ வெளிநடைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. தோட்டத்து வீட்டின் ஆசாரத்துத் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நான்...

வங்காலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 9,800

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மீண்டும் மீண்டும் அந்தத் துன்பகரமான நினைவுகளே சிந்தையில் வளைய வந்து கொண்டிருந்தன. அந்தச் செய்தியின் ஆழமும், அதன் பின்னால் புதைந்து...

கடவுளும் தூதுவர்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 46,927

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?” இது பேரரசர் அக்பர்...