கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

இரண்டாம் உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 58,886

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார். “சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா” அடுத்தது அவன் தான். பிரேம்நாத்துக்கு கால்கள்...

ஆளவந்தவர்..! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 24,326

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்ட ஆளவந்தார் தன் உயர்விற்கு அல்லும் பகலும் பாடுபட்ட நெருக்கமானவர்களைத் தனியே சந்தித்தார். ”உங்களுக்கெல்லாம்...

அத்தைக்கு கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 11,823

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வாசுகி கல்யாண மண்டபம்… அன்றைய கல்யாணப் பரபரப்பில்.. காலை நேரம். சமையல் கலைஞர்கள் தங்கள் பணியைச் செய்து கொண்டு இருக்க,...

மதம் பிடித்தவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 10,144

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவர் ஒரு பிரபல நடிகர். தமிழகத்தில் புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கிறார். முனைப்புடன் செயல் படுகிறார். சமீபத்தில் ஒருநாள் அவர் கலந்துகொண்ட...

பழுப்பு நகரம்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 12,392

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்1 சில பருவங்களில் மட்டுமே எங்கள் நகரத்தில் மழை பொழியும். மற்றபடி நகரம் காய்ந்துபோய், மனிதர்களின் மண்டைகளும் காய்ந்திருக்கும். சரியாக...

வாழக் கனவு கண்ட வசந்திக்கு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 46,313

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்என்னைப் பொறுத்தவரையில் வாழ்வில் என்றுமே மீண்டும் கிடைக்காத ஒரு வாழ்க்கை அனுபவம்தான் பாடசாலைப் பருவமும், பல்கலைக்கழக வாழ்க்கையும். பாடசாலை வாழ்வு...

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 8,422

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 மூன்று மாதம் ஆகி விட்டது. அன்று காலையில் எழுந்ததும் சரளா அடுத்து, அடுத்து,...

இல்லாதவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 10,245

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வெண்ணிலாவையும் விண்மீன்களையும் தொலைத்த தனிமையில் கருமை பூசிக் கிடந்தது வானம். காணும் யாவிலும் காரிருள் கவ்விக் கொண்டிருந்த ஓர் இரவு....

என்னைக் கொலை செய்பவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 21,367

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மீண்டும் அப்பாவின் அறை ஒளியில் உயிர்பெற்றிருந்தது. கணினித் திரையை அடைத்துவிட்டு அப்பாவின் அறைய நெருங்கினேன். கதவு தாழ்ப்பாள் இடப்படாமல் சிப்பியில்...

மீசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 86,251

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்குமரனுக்கு அந்த கனவு ஆறாவது படிக்கும்போது வந்திருக்கலாம். பத்தாவது படிக்கும் அண்ணன்கள் வெள்ளிக்கிழமை மாலை குசுகுசுவென்று பேசிக்கொள்வதும் சனிக்கிழமை காலை...