கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

தப்பித்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 11,090

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்”இப்ப நா என்னா செய்யணும் அத்தா” காத்தாயி அத்தனை பயத்துடன் மெதுவாகவே கேட்டாள். அடுப்பில் சோறு வெந்து கொண்டிருக்கிறது. மகள்...

சைத்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 15,026

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்”அபூ. . . சைத்தான் மெளத்தாயிட்டாண்டா. . . .” மதரசாவின் தங்கும் விடுதிக்குள் தலையை நீட்டி கத்தினான் சிக்கந்தர்....

மர்ம நோய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 11,315

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வேந்தனின் கண்டிஷன் வெகு சீரியஸ்! டாக்டர்களே நம்பிக்கை இழந்து விட்டார்கள்! வேந்தன் அரசியலில் நுழைந்து 50 வருடங்களாகி விட்டன! கட்சியின்...

பாசம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 8,571

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த குப்பைத்தொட்டிக்குள் விழப்போகும் இலைகளுக்காக நான்கைந்து நாய்கள் காத்திருந்தன. ஒன்றை ஒன்று நம்பிக்கையில்லாமல் யார் முதலில் பாய்வது என்ற எதிர்பார்ப்பில்...

புத்தம் வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 13,204

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘புத்தம் வீடு’ நாவலில் ஓர் அத்தியாயம்… வருஷங்கள் எப்படித்தான் ஓடி விடுகின்றன! வாழ்க்கை முறைதான் எப்படி எப்படி மாறி விடுகின்றது!...

திவ்யா திருமணம்…!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 6,932

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சந்தியாவதனம் முடித்து சாமி கும்பிட்டு சாப்பாடெல்லாம் முடித்து சாவகாசமாக வந்து அமர்ந்த பரமசிவம் எதிரில் பவ்வியமாக வந்து அமர்ந்தாள் திவ்யா....

தீர்ப்பு உங்கள் கையில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 6,735

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 உடனே காயத்திரி ”ஏம்ப்பா அப்படி சொல்றே”என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.ரமேஷ் சிரித்துக் கொண்டே நான் சொல்றதே நீங்க...

காந்திமதியின் சீற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 7,205

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘உறக்கம் வராதவர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சுகுணா காலையிலேயே ஊருக்கு கிளம்பிவிட்டாள். யாருடைய...

ஆறாங்கல் தர்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 14,914

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கல்லா ராவுத்தருக்கு காலையிலிருந்தே மனசு ஒரு நிலையில் இல்லை. அதிகாலையில் ஃபஜர் தொழுது விட்டு, வழக்கம் போல கடைக்கு வந்து...

டைட்டில் கார்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 12,817

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கோவை பீளமேட்டில் தொழிலதிபர் கோமதி நாயகத்தின் பங்களா. குழந்தை காணாமல் போய் இருபத்தி நான்கு மணி நேரமாகி விட்டது. குடும்பமே...