கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

உளைச்சல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 13,907

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்போன் எடுத்து கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்தார் ராஜாராம். எதாவது மிஸ்ட் கால்ஸ் இருக்கிறதா என்று. “எவ்ளோ தடவ...

ஆனைக்கிணறு தெரு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 33,773

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பதினைந்து வருடங்களுக்குப் பின்னால் ஊருக்குத் திரும்புகிறான் சுந்தர். ஒன்றுவிட்ட சித்தப்பா இறந்த துஷ்டி கேட்பதற்காக இந்த ஊருக்கு மீண்டும் வரவேண்டியதாயிற்று....

பேயும் இரங்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 13,956

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்நடுச்சாமத்தைத்தாண்டிய நேரத்தில் அமாவாசை இரவைக் கிழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த பஸ் வண்டி,பாதையின் வளைவின் திருப்பத்தில் சட்டென்று நின்றபோது அதில் வந்த...

அன்று பெய்த மழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 34,858

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தன்னுடைய “வொர்க்ஷாப்பில் வேலை செய்யும் வேலையாளை கடினமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்த ஹமீம், இவனின் கணைப்பை கேட்டு “வா ஷாம்” என்று...

பச்சை மோதிரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 12,218

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்1 ”அடா டா டா! என்ன மழை, என்ன மழை! சுத்தமாய்த் தள்ளவே இல்லை; வீடு பூராவும் ஒரே அழுக்கு!...

தலைமுறைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 18,320

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்வளைவு நெளிவுகளை அழித்துக்கொண்டு உடலைச் சுமக்க வைத்த சதை வயசுக்கும் வாழ்வின் சரிவுக்கும் கட்டுவிட்டுத் தொய்ந்து ஆடுகிறது. ஓர் அடி...

அப்பாவின் நண்பர்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 7,037

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘ அறுபது வயதில் ஒருவருக்குத் திருமணம் ! அதுவும் இரண்டாவது திருமணம், மறுமணம் !! ‘ – கேட்கவே உள்ளுக்குள்...

தீர்ப்பு உங்கள் கையில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 6,355

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 ரமேஷ் ஆச்சரியமாக லதா சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தான். ’லதா இத்தனை கஷடங்களுக்கு நடுவே...

தெய்வீகக் காந்திமதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 7,623

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘சபரிநாதனின் கொக்கரிப்பு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இரண்டொரு கணங்கள் பூட்டிய கதவின்மேல் சாய்ந்தபடியே...

ஏன் அழுதாள்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 11,066

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நகராட்சியில் குப்பை வாரும் ஒப்பந்தத் தொழிலாளியான கன்னியம்மாள் மண்டை பிளக்கும் உச்சி வெயிலில் குப்பை வண்டியோடு அந்தத் தெருவில் வந்துக்...