கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

அத்தி வரதா! வரம் தா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 10,639

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அப்போ வருடம் 2019ன்னு நினைக்கின்றேன், இப்போ இருக்கிறது போல ஊரு அமைதியாக இல்லே, பட்டித் தொட்டியெல்லாம் இதே பேச்சு, பட்டித்தொட்டினா?...

இணையமில்லா இரண்டு நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 11,267

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்று சனிக்கிழமை விடிந்தும் விடியாததுமாக சதீஷ் ராமுவைப் போய் எழுப்பினான். ஏன்டா இவ்வளோ சீக்கிரம் எழுப்புறனு திட்டிக்கிட்டே ராமு எழுந்தான்.உனக்கு...

வெற்றி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 10,029

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அமீர் மஹால் கரவொலியல் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தர்க்கும் அவன் மனைவி காவ்யாவுக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதார...

அன்பு மகளே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 10,609

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்புள்ள மகளே ! எனக்கு கம்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது.. அதனால் உனக்கு இன்லெண்ட் கடிதத்திலேயே இந்த கடிதம் எழுதுகிறேன்....

எனக்கு என்ன தருவே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 18,985

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம். ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட...

நந்துவின் தம்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 21,346

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ரமணி, ஜகந்நாதன் எல்லோருக்கும் தம்பி தங்கைகள் உண்டு. நந்துவிற்கு வெகு நாட்கள் வரையில் தம்பி இல்லை. தம்பி வரப் போகிறதும்...

இதைத்தான் இழப்பேன்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 8,839

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்” அப்பா. .! இங்கே கொஞ்சம் வர்றீங்களா. ..? ” தன் அறையில் சோகத்தின் பிடியில் அமர்ந்திருந்த சௌமியா தந்தை...

எனக்குக் கல்யாணமே வேணாம்… நான்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 9,011

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்செல்வம் எண்ணூர் ‘பவுண்டரியில்’ ஒரு ‘மெக்கானிக்கா’க வேலை செய்து வந்தான். பல்லாவரத்தில் இருந்து காலை ஆறு மணிக்கெல்லாம் நாஷ்டா பண்ணி...

தாதாக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 9,383

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கோபாலன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்தது. தன்னைக் கண்டு, தன் வரவைக்கண்டு அச்சப்படும் வேதவல்லி, இன்று...

பேசும் புளிய மரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 18,766

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்புளியங்காடு கிராமத்தில் அடர்த்தியான புளியமரங்கள் நிறைந்த காடாக ஒரு காலத்தில் இருந்த படியால் அந்த பின் தங்கிய கிராமத்துக்கு அந்த...