கதையாசிரியர்: sirukathai

24243 கதைகள் கிடைத்துள்ளன.

அரையுயிர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 8,995

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நாலுவேதபதி கிராமம். அக்ரஹாரத்து பெருமாள் கோயில் தெரு, ஆவணி அவிட்டம் நாளில் கூட்டம் களை கட்டி இருந்தது. தாத்தா,அப்பா,பேரன் என...

அழகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 8,859

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வித்யா நிறம் கருப்புதான் என்றாலும் அழகுச் சிலைதான். அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ. ஆனால், அவள் நிறத்தை வைத்து அவளை அழைப்பதைச்...

கரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 11,591

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நெல்லையப்பபிள்ளை குறுக்குத்துறையை நோக்கி வேகமாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். இரவு மணி பத்துக்கும் மேலருக்கும். அன்று மதியம் தென்காசிக்குப் போயிருந்தார்....

கதவு தட்டப்பட்டது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 8,410

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்யாரது? பயத்துடன் கேட்டாள் மீனா. பதிலில்லை, இவளின் உடல் அப்படியே பயத்தில் குளிர்ந்து விட்டது.மீண்டும் கதவு தட்டப்பட்டது. இவளின் நாக்கு...

புகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 14,244

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி எடுத்து உதட்டின் மேல்பகுதியில் மீசையைத் தொட்டாற்போல் மெல்லமாகத் தடவி அதன் மணத்தில் ஆழ்ந்தான் சுமன்....

ஓசைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 19,424

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பகல்பூரா மனிதர்களைத் தணலாய்த் தகித்து சுட்டபின், ஏதோ பிராயச்சித்தம் செய்வது போல மாலையில் சென்னை கடல், காற்றைக் குளுகுளுவென்று அள்ளி...

பந்த்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 8,022

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘ பந்தாம் பந்த் ! யாருக்கு வேண்டும் பந்த் ! எவனோ. .. எவனையோ அடிச்சிட்டானாம். அதுக்காகப் பந்த்தாம். அவன்...

ஆண்டவன் வேலையை நாம் செய்யவேண்டாமே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 6,832

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆக்கல் ,காத்தல்,அழித்தல் இவை மூன்றும் அந்த ஆண்டவன் வேலைகள். இதை எல்லா மத்ததாரும் ஒத்துக் கொண்டு இருக்கும் உண்மை. அந்த...

பகவத் சங்கல்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 7,701

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நவீன் அன்று சென்னையின் பாலவாக்கத்திலிருந்து ஓரகடம் போக வேண்டும். அங்கு பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங். சொந்தக்...

கடவுள் செய்த குற்றம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 12,403

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காரை நிறுத்திவிட்டு மின்தூக்கிக்குச் செல்லும்போது தான் கவனித்தேன். எங்களது மேயர் ரோடு ஆரம்பத்திலிருந்து, சிங்கப்பூர் அரசாங்கத்தின் மனித வள அமைச்சின்...