கதையாசிரியர்: sirukathai

24218 கதைகள் கிடைத்துள்ளன.

துரோகமான நட்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 5,904

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது, ஆனால் குளிர் மட்டும் குறையாமல் இருந்தது. சென்னை மாநகரத்தை விட்டு ஐந்தாறு கிலோ மீட்டர் தள்ளியிருந்த...

அத மட்டும் ‘கேக்’காதீங்க…!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 7,313

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அலோ….. கோதண்டராமன் இருக்காரா ????” “இல்லியே…கல்யாணராமனும் பட்டாபிராமனும்தான் இருக்காங்க….” “ஸார்…வெளயாடாதீங்க… கல்யாணராமனெல்லாம் வேண்டாம்…. கோதண்டராமன் இருக்காரா …இல்லையா….?? அத மட்டும்...

க்ளப்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 5,786

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணியிருக்கும். பணக்காரர்கள், அரசியல் வாதிகள், பெரிய அதிகாரிகள் ஒதுங்கும் ஒரு கடற்கரை க்ளப். சீட்டாட்டம்...

இவர்களாலும் முடியும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 6,239

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இருபத்தைந்து வயது கயல்விழி எதிரிலிருக்கும் ஆளுயரக் கண்ணாடியில் தன் அழகுப் பார்த்து, முந்தானையைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டுக் கவர்ச்சியாகச் சிரித்தாள்....

இரவு வெளிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 5,575

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இந்தக் கதையை எழுதலாமா விடலாமா எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். ஏனெனில் இக் கதையின் முடிவையொத்த வேறொரு கதையை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்....

காரியவாதிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 7,091

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ராஜாராமனுக்கு தற்போது வயது அறுபத்தியேழு. அவருக்கு கடவுள்மீது பெரிய நம்பிக்கையெல்லாம் கிடையாது. தான் உண்டு தன் தினசரி வாழ்வியல் முறைகள்...

அற்றது பற்றெனில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 9,443

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ரயில் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு ‘ஸ்டேஷனு’க்குள் தயங்கித் தயங்கிச்சென்றது, தமது மனநிலையைச் சுட்டிக் காட்டுவது போல் தோன்றிற்று. சபேசனுக்கு....

புலியும் பூனையும்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 6,282

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கணவனும் மனைவியுமாக, பனகல் பார்க்கிலிருந்த அந்தத் துணிக்கடையிலிருந்து வெளிவந்தபோது மாலை மணிநான்கு. மனிதர்களை பதட்டத்துடன், அலையவைத்துக்கொண்டிருக்கிற வெயில். ஆண் பெண்பேதமின்றி...

குடிமகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 7,613

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ராஜபாளையம் செல்லும் அந்த மையச்சாலையில் ஒரு கவட்டை போல இரண்டாக சாலை பிளந்து, அதில் இடது பக்கமாய், இரு தூண்களோடு...

எங்கே யாருக்கு எதுவோ?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 4,563

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்படுக்கையில் புரண்டு புரண்டு படுத்து, வலி எடுத்தது தான் மிச்சம்!… துாக்கம் விரைவில் வந்து கண்களைத் தழுவுவதாகத் தெரியவில்லை. ஒரு...