கதையாசிரியர்: sirukathai

24218 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பா, நான் உள்ளே வரலாமா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 5,694

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 சிதம்பரம். இது ஒரு பாடல் பெற்ற சிவ ஸ்தலம். தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுக்குள்...

அரசு அதிகாரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 7,150

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் ஒரே பரபரப்பு! துப்பாக்கி ஏந்திய போலீஸை நிரம்பிக் கொண்டு, போலீஸ் ஜீப்கள் சத்தம் செய்தபடி...

சிவப்பு நாய்க்குட்டி..!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 3,934

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீடு முழுவதும் கலகலப்பு, பட்டுப் புடவை, பளபளப்பு வேட்டிகள். முரமுரப்பு. பழத்தட்டுகள். இனிப்பு வகைகள். ஒரே சமயத்தில் பல குரல்கள்,...

அக்கினிக் குஞ்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 6,324

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரும்புக் கம்பிக் கதவுக்குள்ளே தள்ளப்பட்டதும் கதிர் வெடவெடத்துப் போனான். பீதி மெல்ல மேல்ல ஊடுறுத்து மனம் முழுவதும் விஷச் செடிபோல...

என்று விடியும்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 4,313

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அலுவலகம் விட்டு வீட்டிற்குள் நுழையும்போதே என் மனைவி அருணா உர்ரென்றிருந்தாள். ‘இன்றைக்கு நாம் ஒரு தவறும் செய்யவில்லையே!’ – திக்கென்றது....

நேர்மை – ஒரு பக்க கதை
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 22,847

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு மாம்பழ வியாபாரி சைக்கிளில் மாம்பழம் விட்ருக்கொண்டு போகிறான், “கிலோ ₹30 கிலோ ₹30” என்று கூவிக்கொண்டு போகிறான். மாம்பழக்...

ஜே.கிருஷ்ணமூர்த்தி (ஜேகே)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 3,838

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘காமராஜ் மரணம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அவனுடைய தனிமை வாழ்க்கை அப்பாவுக்கு வேதனை...

எப்போது புத்தி வரும்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 8,788

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நிலக்கிழார் நல்லுச்சாமி பிள்ளை என்றால் கீரனூரில் அனைவருக்கும் தெரியும். அவருக்கு இரு மனைவிகள் இருந்தும் குழந்தைகள் இல்லை. அவர் இறந்த...

சங்ககால நூல்களில் ஒரு காட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 7,690

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அவள் கூறினாள். ஆம்! மயிலின் சாயலையுடைய அழகிய பெண்ணொருத்தி ஒரு ஆடவனுடன் செல்வதைக் கண்டேன்” என்று என்ன பண்பு? ஆண்,...

எது அறிவு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 8,513

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நாட்டு மன்னன் தன் நண்பனைப் பார்த்து, “என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான். நண்பன் சொன்னான் “நம்நாட்டில் உள்ள முட்டாள்களின்...