கதையாசிரியர்: sirukathai

22907 கதைகள் கிடைத்துள்ளன.

உள்ளே வெளியே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 10,019

 நுழையும் போதே பியூன் ரங்கசாமி அப்படி வந்து நின்றது இவனுக்குள் சற்று எரிச்சலைத் தான் ஏற்படுத்தியது. ஆனால் அந்த ‘ஐயா’...

கண்ணான கண்ணே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 5,125

 அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 அத்தியாயம் – 3 மனிதன் எதை மறைக்க, மறக்க நினைக்கிறானோ...

முக்கோணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 3,530

 அவிநாசி… திருப்பூரிலிருந்து பதினாலு கி. மீ. கோயம்புத்தூரிலிருந்து நாற்பத்தி இரண்டு கி.மீ. அவிநாசியில்தான் ‘பேன்சி கார்மெண்ட்ஸ்’ தையல் தொழிலகம் இருந்தது....

பனி பெய்யும் இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 4,341

 (1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 |...

மரணக்கணியின் முதல் தோல்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 23,736

 மேடையில் கார்த்திக் நுழைந்தவுடன், அரங்கில் கை தட்டல் கிளம்பியது. சில நொடிகளுக்குப் பின் அரங்கம் அமைதியானவுடன், கார்த்திக் மைக்கை நோக்கி...

உனக்குப் புரியாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 3,627

 மல்லிகா எரிச்சலுடன் தூக்கிப் போட்ட தொலைபேசி ‘சொத்’தென்று, புல்தரையில் உயிரற்று விழுந்தது. அது, அவளுடைய சிநேகிதி கவிதா சில நாட்களுக்குமுன்...

முடிவான முடிவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 2,109

 “அடி கள்ளியே….என் வள்ளியே….தலையில் வைத்தாய் மல்லியே…என் மனதைக்கிள்ளியே…ஏனோ போகிறாய் தள்ளியே…!” “கவிதை சூப்பர்….” நாடக ஒத்திகையில் நகுல் எழுதிய கவிதை...

காந்தித் தாத்தா கதை

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 1,253

 (1941ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முதியவர் கல்வி முன்னேற்றத்திற்காகவும் பாலர்கட்குப் பயன்படுமாறும்...

அரச கட்டளை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 4,732

 (பழையகதை புதிய பாடல்) பசியால் வாடித் தவித்தவானம்பாவம் பிச்சைக் காரனவன்வசதி இல்லாக் காரணத்தால்வாடி வதங்கித் தவித்தானாம்! பசியால் வாடித் தவித்தவனோபாதை...

மடியில் கனம் இருந்ததால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 4,805

 “டொக்ரர்…. எதுக்கெடுத்தாலும் பயமா இருக்கு! ஏதாவது மருந்து தாருங்கள்…” பதட்டத்துடன் கேட்டார் சிவம். “மொட்டையாகச் சொன்னால் எப்பிடி? கொஞ்சம் விளக்கமாகச்...