கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2025

228 கதைகள் கிடைத்துள்ளன.

மனசுக்குள் மாலதி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 4,620

 அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம்-4 ராகுலுக்குக் சாதாரண சுரம்தான். ஒருவேளை மாத்திரை மருந்தில் குணமாகி விட்டது....

துப்பாக்கி சிரித்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 2,505

 தனது காற்சட்டையின் பின் புறத்திலிருந்து துப்பாக்கியை எடுத்து ஒரு முறை திறந்து உருளையை. ஓட விட்டு பார்த்தான். அதில் மூன்று...

கலங்கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 3,593

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குருசாமிக்குத் தான் செய்த தவறுகள் ஓரளவு...

புது வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 4,986

 ஒரு முன் குறிப்பு: முன்பு நான் ஒரு குறு நாவல், புதுவீடு என்றொரு பெயரில் எழுதினேன் அதுவும் இந்த தளத்தில்...

தாவோயிஸம் எங்கே இருக்கிறது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 7,706

 தாவோ என்பது சீன மெய் ஞான மார்க்கம். இது, இந்து மற்றும் பௌத்த மதங்களில் உள்ள தந்தரா போன்றதே. தாந்த்ரீகத்தில்...

சிவா மனசு மாறியது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 4,182

 அலுவலகத்தில் இருந்து திரும்பிய தன் புருஷன் சரவணனிடம் அரக்க பரக்க ஓடி வந்து அந்தச் செய்தியைச் சொன்னாள் கலா. “என்னங்க!...

இளமைக் கோலங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 5,113

 (1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம்-1 மழை...

கருப்புத்தான் எனக்குப்பிடிச்ச கலரு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2025
பார்வையிட்டோர்: 26,682

 சர்னு வட்டமடித்து கேட்டைத் தாண்டி, அந்த பங்களாவின் போர்டிக்கோ முன் நின்றன போலீஸ் வேன்கள்! கதர் வேஷ்டி கலையாத மடிப்புடன்...

தூய்மை இந்தியா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2025
பார்வையிட்டோர்: 16,740

 ராகவன் இல்லம், இரவு நேர பணி முடித்து , காலை எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தான் ராகவன். உள்ளே நுழைந்ததும்...

நெத்தியடி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2025
பார்வையிட்டோர்: 3,204

 அம்மா காமாட்சி இறந்த பின்பு எல்லாமே அக்காதான் விஷ்ணுவுக்கு. காயத்ரியும் பாசமழை பொழிவாள். இருவருக்கும் பத்து வயது வித்தியாசம்.  ஓடிப்போன...