கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 20, 2024

10 கதைகள் கிடைத்துள்ளன.

உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 4,138

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்தப்பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ஆனந்தனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும்! ‘பாட்டிலொன்றும் தப்புஇல்லை. அதை அவரவர் பாடம் பண்ணிக் கொள்வதில்தான் தப்பு! ‘உன்னை...

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 11,378

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27...

தண்ணீரும் எண்ணெயும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 2,907

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நயினாதீவு நாகபூஷணியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்கு...

மனக்கண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 5,652

வாசிப்பு நேரம்: 26 நிமிடங்கள்அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 13-ம் அத்தியாயம்: சிவநேசர் ஸ்ரீதரின் தந்தை சிவநேசரை அவரது புகழளவிலே அறிந்திருக்கிறோமல்லாது...

ஆருத்ராவின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 3,637

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வெண்டிமுத்து கையில் வீச்சரிவாள் பளபளத்துக்கொண்டிருந்தது. “அம்மா நீங்க கவலைப்படாதீங்க. நம்ம சாமிக்கு ஒன்னுன்னா நாங்க சும்மா இருக்க மாட்டோம் தலைய...

விட்டு விடுதலையாகி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 4,559

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பரசுவிற்கு இன்று விடுதலை. சட்டம் வழங்கிய மூன்றுமாத தண்டனை இன்று பூர்த்தியாகிறது. “நாளையிலிருந்து நீ சுதந்திர மனிதன்!” என்று நேற்று...

மச்சாளுக்கு ஒரு மலர்மாலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 4,677

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்யார் இந்த மச்சாள்? இது யாழ்ப்பாணானத்து உறவு முறையில் தோன்றி மறைந்த ஒரு பெயர். அன்றைய கால கட்டத்தில், மாமன்...

வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 12,110

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்வேலந்தாவளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?   நமுட்டுச் சிரிப்பு வேண்டாம். சமாச்சாரத்துக்குப் பேர் போனதாக அந்த ஊர் இருந்ததெல்லாம் போன தலக்கெட்டுப் பொற்காலம்....

அனுபவம் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 2,051

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பல விசயங்களை நாம் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அல்லது தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமலே போய் விடுகிறது. சிலர் தமக்கு...

நாகநாட்டரசி குமுதவல்லி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 3,049

வாசிப்பு நேரம்: 31 நிமிடங்கள்(1911ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதிகாரம் 1-3 | அதிகாரம் 4-6 | அதிகாரம் 7-9 நாலாம்...