கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2023

160 கதைகள் கிடைத்துள்ளன.

கரடிக்குக் கிடைத்த பரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 3,838

ஒரு காட்டிலே குண்டோதரன் என்ற கரடிக் குட்டியொன்று இருந்தது. அது வீட்டில் அம்மா அப்பாவுக்கு எந்த உதவியும் செய்யாது. மூன்று...

புரியாதவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 4,116

நேற்று கேட்ட மெல்லிய நீண்ட அதே கீச்சுக் குரலில் இன்று ஒரு சிறுதுளி மென்மை கூடியிருந்தது. பிசிறில்லாக் குரலில் ஆரம்பித்து,...

பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 2,782

புதுச்சேரியில் ஒரு உறவினர் இல்லத்திருமணம். பெங்களூருவிலிருந்து என் மகனுடன் காரில் சென்று வந்தேன். கார் ஒன்றைச் சமீபமாய்த்தான் மகன் வாங்கியிருந்தான்....

காமம் வழிந்தோடும் உடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 18,359

சிறுகதையின் இப்பகுதியை எழுதுவது கதையின் கதாநாயகியான சாவித்ரி. ஆந்திரமாநிலம், கர்னூல் ரயில் நிலையம். இரயில் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாகயில்லை....

ஊரா இது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 3,088

எனது ஊர் நீலகிரி மலை தொடர்களுக்கு மேல் ஒதுக்குப்புறமாய், மலை அடிவாரத்தின் ஓரத்தில் கேரளா, கர்நாடகா எல்லைகளை ஒட்டிய சிறு...

அடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 5,074

அந்த ஒருநொடியில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனி நான் என்னசெய்வேன்? அறை நண்பர்கள் சொன்னதுபோல எது நடந்தாலும் அது என்...

புது வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 7,533

ரெட் லெட்டர் டே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 5,014

“பொழுது விடிந்தால் ‘கிறிஸ்மஸ்’ பண்டிகை.” சீகன் பால்கு தேவாலயத்தில் ‘மிட்நைட் மாஸ்’ களைக் கட்டியிருந்தது. கோட் சூட் என வித்தியாசமாக...

செல்லாக்காசு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 2,786

சிவராமனுக்கு படிக்க முடியவில்லை என்பதை விட படிக்கப்போனால் சோற்றுக்கு வழியில்லை என்பதால் சிறுவயதிலேயே காட்டுக்கு கல் பொறுக்கும் வேலைக்கு தினக்கூலிக்கு...

திறந்த ஜன்னல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 14,749

சாயங்காலம். சிறு பசி என்ற நினைப்பைச் சாந்தி செய்ய ஒரு ஹோட்டலுக்குள் சென்றேன். கூட்டத்திலே இடம் கிடைப்பது கஷ்டந்தான்; எனினும்...