கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2021

145 கதைகள் கிடைத்துள்ளன.

ஃபில்டர்காபியும், பைந்தமிழ்தேனீயும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 5,969

 “என்னடா சொல்ற! நாக்கில் எப்படிடா தேனீ கடிக்கும்?” என்றேன். “நிஜமாத்தான் சொல்றியா?” எனக்கு நம்புவதற்கு கடினமாக இருந்தது. “இதை பாரு!”...

நட்பாசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 3,225

 “எனக்கு ஒரு ஆசடா ” –குமரன். “சொல்லுடா நெரவேத்திருவோம்”- தேவ். குமரன், “நான், ரெண்டு தடவ சாகனும் ”. வழக்கமான...

தற்பெருமையில் கணிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 2,982

 என்னைப்போல் ஒரு ஜோசியக்காரன் இந்த உலகத்தில் இப்பொழுது இல்லை. எதிர்காலத்தில் பிறக்கலாமோ என்னமோ, எனக்கு தெரியாது. ஏன் அதையும் கணித்து...

உன்னுள்ளே நான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 3,888

 அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. இரண்டு.. மூன்று.நான்கு. நிமிடங்கள்… நிற்காமல் கரவொலி அந்த சங்கீத அரங்கத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது....

மன்மதனுக்கு அம்னீஷியா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 3,629

 மன்மதன் அவன் உடலைக் குத்தகைக்கு எடுத்திருந்தான். கல்யாணம் கட்டி ஆறேழு வருடங்கள் கழிந்து விட்ட இந்த வயதிலும் அவன் மட்டும்...

சீர்வரிசை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 3,974

 தன் நிலை, சொல்லையும் மீறி பிரம்மாண்டமான துணிக்கடையில் நுழைந்து விலை உயர்ந்தரக துணிகளைப் புரட்டிப் பார்க்கும் மனைவி மாலாவை நினைக்க...

பாதைகள் மாறினோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 4,083

 (1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டினுள்ளே இருக்கப் புழுங்கி அவிந்தது. கதிரையை...

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 2,970

 “என்னடா ராம்கி, இஞ்சினியரிங் படிச்சு கோல்ட் மெடல் வாங்கி நீ பாஸ் பண்ணியது ரொம்ப சந்தோஷம். ஆனா இப்படி வர்ற...

கோஷமற்றவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2021
பார்வையிட்டோர்: 5,662

 மே மாதத்து வெய்யிலில் பாதரசம் நூற்றி ஆறை தொட்ட நாட்களில், நானும் அவரும் தியாகராய நகரத்து தெருக்களில் அலைந்து கொண்டிருந்...

சொர்க்கத்துக்கு ஒரு குறுக்குவழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2021
பார்வையிட்டோர்: 5,265

 துறவி பரமானந்தருக்கு மிகவும் கோபம். ‘முட்டாள் ஜனங்கள்! பூத உடலுடனேயே பேரின்பத்தை அடைய குறுக்கு வழியைக் காட்டுகிறேன் என்றால் ஒருவராவது...