கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2020

212 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு ‘டீ’ போதும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 4,543
 

 மானேஜர் மாணிக்கம் ரொம்ப கோவமாய் உட்கார்ந்திருந்தார். அவர் சிவப்பு முகம் இன்னும் சிவந்து கோவை பழம் போல் இருந்தது.அவர் ஒரு…

ஓசி பேப்பர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 5,782
 

 (இதற்கு முந்தைய ‘கஞ்சத்தனம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). மச்சக்காளையின் முன்னால் போய் சேலைத் தலைப்பை இழுத்து…

நடுக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 8,861
 

 வண்டி லேசாக நடுங்கி ஆடுவதுபோலிருந்தது. சிவராமன் உடனடியாக வேகம் குறைத்து, சாலையோரமாக ஒதுங்கி, வண்டியை நிறுத்தினான். மண் பாதையில் வசதியாகக்…

அந்த ரகசியம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 11,986
 

 ராகவன் சார் ரிட்டயர்டு ஆகி அடுத்த நாளே இரண்டு கம்யூட்டர்,ஒரு ஜெராக்ஸ் மிஷினுடன் மெயின் ரோட்டில் அந்தக் கடையை ஆரம்பிப்பார்…

விழியின் விதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 7,195
 

 கலைஞனுக்கு முதல் ரசிகன் வெளியில் இல்லை, அவனுக்குள் இருக்கிறான். கல்லூரி கவின்கலை விழாவில் பாடிக்கொண்டு இருக்கும் மைதிலி அதை உணர்ந்து…

ரோசக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 111,789
 

 சுபத்ரா காலையில் எழுந்து குளித்து உடைமாற்றித் தலைவாரி சின்னதாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துப் பொட்டு வைத்துக் கொண்டாள்….

யாருக்கு நிறைவு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 5,860
 

 சடக் சடக் என ஓடிக்கொண்டிருந்த அந்த பிரமாண்டமான இயந்திரத்தில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கோனிலிருந்து நூல் செல்வதை பார்த்துக்கொண்டிருந்த கண்ணபிரான் முகத்தில்…

வயிறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 6,887
 

 அன்று ஒரு காரியமாக என் சினேகிதி கமலா மாமியின் வீடு சென்றேன். அது ஒரு வசதியான குடும்பம். குழந்தைகள் சாப்பிட…

பிறந்தநாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 47,168
 

 தொடக்கத்தில் – அதாவது அப்பா கண்ட்ரோலில் இருந்தபோது.. அப்பாவிடம்… “ப்ரூஸ் லீ படம் போட்ட சர்ட்டு வேணும்!” “கபில்தேவ் பேட்,…

உயிரில் கலந்த உறவு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 5,107
 

 ஒரு ஞாயிற்றுக் கிழமை தன் அறையில் அமர்ந்து படித்து கொண்டிருந்த சாவித்திரியிடம் அவள் தாய் சிவகாமி தயக்கத்துடன் போய் அமர்ந்தாள்….