கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 10, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

கொசு செய்த கொலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 37,001

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சென்னையில் புலன் ஆய்வுத் துறைக்கு பொறுப்பான போலீஸ் அதிகாரியான சீனியர் அத்தியட்சகர் (Senior Superintendent) சாம்பசிவம் பலரால் கண்டுபிடிக்க முடியாத...

மறு மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 11,432

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலில் சக்கரம்தான் கட்டிக்கலை நான், இந்த வீட்டிற்கு மாடாய் உழைச்சு தேய்கிறேனே! யாருக்காவது என் மேலே அக்கறை கொஞ்சமாவது இருக்கா?...

கடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 7,847

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“மருதண்ணே, என்ன? பலத்த யோசனையில் இருக்கீங்க. நான் கூப்பிறது கூடக் காதில் விழலையா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் வேலு....

லைக்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 36,564

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வீட்டில் அசோக்கும் அவன் அம்மாவும் டிவியில் ஒளிபரபாகிக்கொண்டு இருந்த அந்த பரபரப்பு செய்தியை மும்முரமாக பார்த்துகொண்டு இருந்தனர். அவர்கள் மட்டுமல்ல...

கலை பித்தன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 8,482

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“இந்த படம் மட்டும் வெளியில வந்து ஓடிடுச்சுன்னா, முதல்ல இவளை வேலைய விட்டு நிக்க சொல்லிடுவேன்” சொல்லிக்கொண்டிருந்தார் மாமன் முருகேசன்...

மஹேஸ்வரியின் பிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 10,654

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்றைக்குத்தான் அந்த நாள் என்று முடிவெடுத்து நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. அதாவது நாள் குறித்ததுதான் நான்கு வாரங்களுக்கு முன். முடிவு...

‘காங்ரீட்’ வனத்துக் குருவிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 7,561

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தற்செயலாகத் தான் அவற்றைக் கவனித்தேன். அதன் பின் தொடர்ந்தும் அவை என் கவனிப்பிற்குள்ளாகின. நான் வேலை செய்யும் உயர்மாடிக் கட்டிடத்தின்...

பாதை தெளிவானது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 7,727

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமா. .? – நிதானித்தாள் சுமதி. இத்தனை நாட்களாகக் கண்டு கொள்ளாமல் இருந்ததிலினால்தான் …....

ஒரு கல்லில் ரெண்டு மாங்கா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 6,975

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று ஞாயிற்றுக்கிழமை. சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு அன்றைய வாரப் பத்திரிக்கையைப் படித்துக் கொண்டு இருந்தார் கந்தசாமிப் பிள்ளை. எதிரே அவன்...

சிலிர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 7,614

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘பெரிய டாக்டர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ஆனால் அக்கம் பக்கத்திலுள்ள மாமிகள் எங்களை...