கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2017

40 கதைகள் கிடைத்துள்ளன.

காமம் கரைகிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 19,777

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்காலையில் எழுந்ததிலிருந்து, நண்பனின் திருமணத்திற்காக தயாராகி கொண்டிருந்தான் கமல். “அம்மா…. ம்மா….. என்னம்மா பன்றிங்க! சீக்கிரம் வாங்க. கல்யாணத்துக்கு நேரமாச்சு””...

உருகிய மெழுகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 25,370

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இரண்டு கான்ஸ்டபில்கள் யாரையும் கிட்ட நெருங்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தனர். ஒருபக்க சுவரிற்குப்பக்கத்திலே இரத்தக்கறையுடன் கிடந்தது கத்தி. வரவேற்பறையின் நடுவிலே கிடந்தது...

அந்த இரு நெருப்பு விழிகள்
0 (0)

கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 23,109

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பள்ளித் தேர்வு நெருங்கிக் கொண்டு இருந்தது. அதே சமயத்தில் பக்கத்து நகரில் ஒரு ஆங்கிலத் திகில் படம் ஓடிக் கொண்டிருந்தது....

பிரசாதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 12,182

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சரியாக ஆரத்தி ஆரம்பிக்கும் நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து, கால்களை அலம்பிக் கொண்டு ஆரத்தி பார்க்க நின்ற வரிசையில் கடைசியாக சேர்ந்து...

பாரதநாடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 10,088

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்எழுதியவர்: ராமபத சௌதுரி ராணுவக் குறியீட்டுப்படி அந்த இடத்தின் பெயர் BF332. அது ஒரு ரயில்வே ஸ்டேஷன் அல்ல. அங்கே...

துரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 11,275

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  நான் வழக்கம்போல என் கதிரையிலே சாய்ந்திருந்தேன்....

கடமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 9,417

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்யோவ் வாயா வெளிய! மதியம் ஷிப்ட்டுக்கு பேருந்தை இயக்கும் வேலைக்கு செல்ல வீட்டினுள் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஓட்டுனர் கந்தசாமியும் அவர் மனைவியும்...

புதுமைப் பெண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 22,758

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஏதோ முற்பிறவியிலை செய்த கர்மாக்களோடு உங்கடை குடும்பத்திலை வந்து பிறந்திருக்கிறாள் உண்டை மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர்...

சண்டையே வரலியே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 8,629

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு!” சோகபிம்பமாகக் காட்சி அளித்த வைத்தாவை ஆச்சரியத்துடன் பார்த்தான் குப்புசாமி மகன் ரங்கு என்னும் ரங்கசாமி...

முருங்கைக்காய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 9,351

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திருநெல்வேலியில் உள்ள கொட்டாரம் கிராமத்தில்தான் சிவசாமி பிறந்து வளர்ந்தார். தற்போது அவருக்கு வயது ஐம்பத்திஎட்டு. பத்தாப்பு வரையும் படித்திருக்கிறார். கொட்டாரம்...