கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 21, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆகாயத்தில் வாழ நினைப்பவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 8,640
 

 அக்காவின் வீட்டிற்கு வந்திருக்கிறேன். நலம் விசாரிப்புக்கள் முடிந்தவுடன், அக்கா மாமாவைப்பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டாள். இவரு சொன்னா கேட்க மாட்டேங்கறாரு,பக்கத்துல…

தெரிந்த கதையில் பொதிந்த ரகசியம் – பக்தியின் வடிவம் துருவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 13,064
 

 கதை வடிவில் உபதேசிப்பது புராண சம்பிரதாயம். இந்த வழிமுறையில் ஞானம் சுவைபட அளிக்கப்படுகிறது. இதயத்தில் பதிந்து போகிறது. வாழ்க்கையைத் தன்மயமாக்குகிறது….

மாமன்னர் அசோக சக்ரவர்த்தி!..பராக்!….பராக்!…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 40,061
 

 “மாமன்னர் அசோக சக்ரவர்த்தி அவர்களே! ….வருக! வருக!…என் கோரிக்கையை ஏற்று பூலோகத்திற்கு, அதுவும் எங்கள் கோவை மாநகருக்கு வருகை தந்தற்கு…

விசா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 11,850
 

 இரண்டாவது முறையும் அவருக்கு விசா மறுத்துவிட்டார்கள். எவ்வளவு பெரிய அதிர்ச்சி! இந்தத் தடவை அவர் எவ்வளவோ கவனமாகத்தான் விண்ணப்ப பாரங்களைப்…

சுஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 8,884
 

 “மணி ஏழாச்சு! இன்னுமா தூக்கம்? எத்தன தடவடி உன்ன எழுப்பறது?” என்று அலமேலுவின் (அம்மா) சுப்ரபாதத்தைக் கேட்டுகொண்டே கண் விழித்தாள்…

அரசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 9,574
 

 “……பசிக்குப் பிச்கை கேட்க யாரிடமும் என்னேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு, தனக்கென்று ஒரு மனைவி, தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான்…

காலத்தின் வலிகள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 7,507
 

 அலுவலக சுவரில் நாட்காட்டி வார இறுதியை அண்மித்து, வியாழக்கிழமையைக் காட்டியபடி மின்காற்றாடியின் கட்டளைக்கு ஏற்ப ஆடியவண்ணம் இருந்தது. வியாழக்கிழமையாக இருந்தாலும்…

மோகினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 7,358
 

 இராகவனுக்கு…அந்த போர்ஷனைக் காலி செய்வதற்கு.மனசே ஒப்பவில்லை. ஆனால், வீட்டின் உரிமையாளர், “வெளிநாட்டிலிருந்து அவர் பையன் வருவதாகவும், அவனுக்கு அந்த போர்ஷனை…

வலியறிதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 10,556
 

 ஏங்க, பஞ்சாங்கய்யர் வர்றாரான்னு பாருங்க, ஹரிஷ¤ பக்கத்து வீட்டுக்கு போயி கொஞ்சம் கோமயம் வாங்கிட்டு வாடா. ஸஹா செல்லம் கொல்லைலேசெம்பருத்தியும்…

ராஜாத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 20,341
 

 என் பெயர் ரகுராமன். . வயது இருபத்தியாறு. சொந்தஊர் சென்னையின் தியாகராயநகர். மிகச் சமீபத்தில் அரசுடைமையாக்கப்பட தேசிய வங்கி ஒன்றில்…