கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2015

50 கதைகள் கிடைத்துள்ளன.

ஜல்லிக்கட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 10,974

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு இன்னமும் பத்து தினங்களே இருந்தன. மதுரையைச் சுற்றியிருந்த கிராம மக்கள் தங்கள் வீட்டுக் காளைகளுக்கு பிரத்தியேக...

ஸிஸ்டம் ஃபெயிலியர்!!!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 25,316

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பாகம் – 1 எமலோகம். சித்ரகுப்தன் தலையைக் குனிந்துகொண்டு மிகவும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். எமதர்மன் அதைப் பார்த்துவிட்டு, “என்ன,...

முன்னால் கைதியின் வாதமும் முன்னால் நீதிபதியின் தீர்ப்பும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 7,675

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாய் குரைக்கும் சத்தம் கேட்டவுடன் வெளி வாசலை பார்த்தார் ரிட்டையர்ட் ஜட்ஜ் மகாதேவன்.பங்களா கேட் அருகில் ஒரு ஆள் நின்று...

எஸ்.எம். எஸ்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 13,707

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“ஹலோ!….நான் ரமேஷ் பேசுகிறேன்!…நீங்க யார் பேசறது?…” “நான் உன் பால்ய சிநேகிதன் கேசவன் பேசுகிறேன்!….என்னைத் தெரியவில்லையா?…” அட!…..சின்ன வயசிலே கூடப்...

அழுகை ஒரு வரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 11,525

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாமியை ஒரு பெண் முதலாளி, என்ற கணக்கில் மலர் நன்றாகவே அறிந்தி வைத்திருந்தாள் மாமி அவள் தகப்பனின் சொந்தச் சகோதரி...

அலை மோதும் காதலே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 32,480

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புகாரில் பாதை தெளிவாகத் தெரியவில்லை. பனிமூட்டத்தில் போகிறபாதை தெளிவாகத் தெரியாவிட்டாலும் செல்லவேண்டிய இடத்தை அடைவதில்...

பார்வையின் பார்வையில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 19,623

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்பக்குமரன். நண்பர்களுக்கு செல்லமாக இன்பா..! உடுத்திய உடையிலும், கையிலுள்ள செல்பேசியும் சொல்கிறது இன்பா பணக்காரன் என்று. பத்து வயது இருக்கும்...

அலுமினிய தட்டில் அரிசி காய்த்து கொண்டிருந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 10,249

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஏறத்தாழ எல்லா கிளைகளும் உதிர்ந்த நிலையில் மரங்களிலிருந்தது. வழக்கம் போல் அல்லாமல் வானம் பூமியை பார்த்து கொண்டிருந்தது. சின்னஞ்சிறியதாய் சிறுத்து...

உயிர்க்கொல்லிப் பாம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 9,696

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது....

ஏ டீ எம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 10,085

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வேலுவுக்கு தகவல் வந்த போது பதறி விட்டான்.  ஓரு கணம் என்ன செய்வது. ஏது செய்வது என்று புரியவில்லை.  மனைவிக்கு...