கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2015

38 கதைகள் கிடைத்துள்ளன.

வயாகிராவும் – அரைக்கோவணமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 27,088

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“நாலு மணிக்கு ஜெனரல் மானேஜர் மீட்டிங் வச்சிருக்கார்…..முக்கியமான சமாச்சாரமாம்….” இருக்கை இருக்கையாக வந்து சொல்லிக் கொண்டிருந்தான் சுகவனம். “என்னடா சமாச்சாரம்...

வா வா என் தேவதையே!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 9,615

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வானம் கார்மேகத்துடன் காட்சியளிக்க, சில்லென்று தென்றல் காற்று வீச, சிறு மழைத் துளிகள் மண்ணில் விழ, காலை பதினோரு மணிக்கு...

சரளா என்றொரு அக்கா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 17,207

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அலுவலக வேலையாக சென்னைக்கு போகிறேன் என்று பெரியப்பாவிடம் சொன்னது தப்பாகப் போய்விட்டது. “அப்படியே சரளாவைப் போய்ப் பார்த்துட்டு வா” என்று...

அவன் அப்படித்தான்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 19,550

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அலுவலகத்திற்குள் நுழையும்போதே முதல் பார்வை அங்குதான் சென்றது. அது என்னவோ தவிர்க்கவே முடியவில்லை. நான் வருவதைப் பார்க்கிறார்களா அல்லது நான்...

கனவு மெய்பட வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 11,977

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மனதினுள் அடங்கி அதுவே தானாய் ஒருமுகப்பட்டு உறங்கும் நிலையில், அவர் இருந்த போது தான், எதிர்பாராத விதமாக அந்த விபரீத...

ஓரு கணிப்பொறியாளனின் நினைவுப் பாதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 12,318

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அன்புள்ள வாசகர்களுக்கு, என் பெயர் இளங்கோ முத்துசாமி; என்னை சுருக்கமாக இளங்கோ என்று தான் எல்லோரும் கூப்பிடுவார்கள். எனக்கு உங்களிடம்...

அழகான மண்குதிரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 10,142

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நந்தினி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். ஆயிற்று. இன்னும் கால்மணிக்குள் அவள் இறங்குமிடம் வந்துவிடும். அவள்மட்டும் தனியாகப் போய் நின்றால், அம்மா என்ன...

உதவி செய்ய போய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 7,953

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“பீஹார்” மாநில செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தொடர் கொள்ளைதான், சட்ட மன்றத்தில் முதலமைச்சர் இதைக்கண்டு பிடிக்க “தனிப்படை” அமைக்கப்படும்...