கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 7, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

ரவுண்ட் அப்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 13,771

  சித்திரை 1985, இலங்கையின் கிழக்குக் கிராமம். சித்திரை மாதக் கொடும் வெயிலின் உக்கிரம் அதிகாலை என்பது மணிக்கே பிரதிபலித்தது....

சிறைக்குள் எரிந்த என்னிதயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 10,004

  காலை புலர்ந்தும் அமைதியாகக் கிடக்கிறது ஆறண்டால் நகர். நோர்வேயின் தெற்கே அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. பெருந்தொகை பணத்தில்...

விஷ்ணு காந்த் அழைக்கிறார்! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 19,341

  விஷ்ணு காந்த் சிங்கத்தின் வாயை கைளால் பிளப்பது போன்ற பதினாறு அடி கட் அவுட்டுகள் நாற்சந்தி, முச்சந்தியில் நின்று...

இப்பவும் நிலா தொடர்கிறது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 33,074

  எனக்கெல்லாம்… இத்தனை சிறு வயதில் இவ்வளவு யோசனைகள் இருந்ததில்லை. பரீட்சைக்கு படிக்கிறான்களோ இல்லையோ விடுமுறையில் என்ன செய்வது என்பது...

பழசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 12,129

  அப்படி இப்படியென்று கடைசியில் ஒரு நாள் அதற்கு சண்டையே வந்து விட்டது. என்னைக்கு வெச்சு வாங்குறது என்று காத்துக்...

பிராயசித்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 10,689

  அன்று வெள்ளிக்கிழமை. வழக்கம்போல் தன்னுடைய வெறுப்பான வெளிப்பாட்டிற்கு தயாரானார் ராகவன். ராகவனுக்கு வயது 60. இவ்வளவு வயதாகியும் பொறமை,...

பெண் வாசகியின் இ மெயில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 30,155

  ரிடையர் ஆகப் போகிற மற்றவர்கள் எப்படியோ, ஆனால் அண்ணாமலை அதைப் பற்றி உண்மையிலேயே கவலைப் பட ஆரம்பித்து விட்டார்....

ஒரு எழுத்தாளர் மனைவி ஆகிறாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 9,816

  அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்திருந்தார் நடராஜன். “என் நாடகத்தைப்பத்தி எல்லாரும் என்ன சொன்னாங்க?” எரிச்சலூட்டும் கேள்வி, மனைவியிடமிருந்து. “அதான் ரேடியோக்காரங்க...

மெல்லிய மலர் உன் மனது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 39,157

  சென்ட்ரல் ஸ்டேஷன் ரிசெர்வேஷன் கௌண்டர்!. இப்போல்லாம் ஆன் லயனில் ரிசெர்வேஷன் இருந்தாலும் அன்று வெங்கட் அவன் மாமாவை பெங்களூர்...

இப்படிக்கு ராகவனின் எழுதுகோல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 7,701

  எழுத்தாளர் ராகவன் “ கதையின் கதை” என்ற தலைப்பில் கதை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிக்கொண்டிருந்த கதையின் நாயகன்...