கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 19, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

வளையல் பெண்ணின் வளையல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 12,954

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மிரளாவுக்கு ‘வளையல் பெண்’ என்ற பெயர் முகநூலில்தான் சூட்டப்பட்டது.வளையல்களின் மீது அதீத மோகம் கொண்டிருந்த அவளுக்கு அந்தப் பெயர் பிடித்துப்போகவே...

ஒரே பிரசவத்தில் மூன்று!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 13,200

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எங்கள் வீட்டிற்கு நேர் பின் பக்கத்து வீட்டுப் பொன்னம்மாவுக்கு நிறைய சிநேகிதிகள். காலையில் இருந்து அவர்கள் வீட்டில் யாராவது வந்து...

வீழ்வேனென்று எண்ணாதே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 12,116

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மெரினாவில் அலைகள் ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்தன. பிற்பகல் நேரம். வெயில் பின் உச்சியில் வெல்டு வைத்தது. எதற்கும் சலிக்காமல் காதல்...

அன்பின் விழுதுகள் அறுவதே இல்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 11,571

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“சந்திரா… சந்திரா… இங்கே…இங்கே…” என கை காட்டிய படி ஓடினாள் கன்னியம்மாள். கூட வந்த அவள் மகள் மங்கைக்கு கோபமாக...

காதல் வந்ததே… காதல் வந்ததே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 31,165

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்வருடம் 2015 “ச்சே … இத்தனை நடந்தும் சகிச்சுக்கிட்டு போகணும்ன்னு இருக்கறது என்னோட தலையெழுத்தா?” அன்னிக்கி எடுத்த முட்டாள் தனமான...

மங்கார்னன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 35,617

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்சோற்றால் மடையடைக்கும் சோழவளநாட்டினை தஞ்சையை தலைநகராக கொண்டு விஜயராகவ நாயக்கன் எனும் மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலமது. திருஇந்தளூர்...

கல்யாண வேள்வியும் கறைபட்ட காலடியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 11,994

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தனது கல்யாண வாழ்க்கை மீது, சுபா கொண்டிருக்கிற அதீத நம்பிக்கையின் உச்சக் கட்ட விளைவாகவே அம்மாவுடன் கடைசியாக நேர்ந்த அந்தச்...

ஷாக் ட்ரீட்மென்ட்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 11,179

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“மெட்ராஸ் வரைக்கும் கொஞ்சம் வந்துட்டுப்போங்கப்பா, உங்க பேரனால ஒரு பிரச்சினை!” அலைபேசியில் மகன் இப்படி சொன்னதற்கு பிறகு, ஒரு நிமிடம்கூட...

அங்குசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 12,161

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“நிறைய எழுத்தாளர்கள் `ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடீ’ ன்னு சொல்றமாதிரிதான எழுதறாங்க?. ஆனா இவர் அப்படிப்பட்ட எழுத்தாளர் இல்லைய்யா.. இவன் தன்...

ஆயுள்தண்டனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 11,362

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்” பெரியவள்….எடியே பெரியவள்…..கூப்பிடுறது கேக்கேல்லையே…..” என் அம்மம்மா “என்னம்மா அவலமா கத்துறியள். என்ன இடியே விழுந்து போச்சு” என்னம்மா “பின்னை...