கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 8, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

பாலும் பூனைக்கறியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 11,618
 

 காலை 6:30 மணிக்கு அவசர அவசரமாக அலுவலகத்திற்கு ஓட்டமும் நடையுமாக போகும் போது தான் சித்தார்த் அந்த காட்சியை பார்த்தான்….

அப்பாவிற்குக் கிடைத்த தண்டனை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 11,428
 

 மைதிலி கோலத்தைப்போட்டு விட்டுத் திரும்பினாள் . மைதிலியின் வயது என்னவோ ஐம்பது தான்.. ஆனாலும் வாழ்க்கையின் பாடங்கள் அவளுடைய வயதை…

மரதன் ஓட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 10,024
 

 கிருஸ்சை சந்திப்பதற்காக கொட்டக்காட்டுப் பக்கமாக சென்றபோது வீதியில் ஒரே சனப்புழக்கமாக இருந்தது. வசந்தி உட்பட சிறுவர் சிறுமிகள் நீர் நிரப்பிய…

எங்கேயும் எப்போதும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 13,383
 

 2015.பிப்ரவரி.04 நியூயார்க் நகரம் தனது மாலைநேரத்தைக் கடந்து,மெதுவாக மயங்கிக் கொண்டிருந்த இரவு எட்டு மணி. நகரின் மத்தியில், செயின்ட் ஜேம்ஸ்…

ஒழுக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 31,239
 

 பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நெடுஞ்சாலையின் ஓரமாக அமைந்திருந்தது. கந்தசாமியின் இல்லம். “டேய் சரவணா..வாடா.. பரிட்சைக்கு நேரமாச்சு…”. என்.றான் கந்தசாமி. “இதோ வந்துட்டேன்டா……

அவமானம் பலவகைப்படும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 11,403
 

 சின்னச் சின்னச் சிணுங்கல்களில் தொடங்கி வாழ்க்கையை வெறுக்கிறவரை அவமானம் ஏகப்பட்ட பரிமாணங்களில் மனதிற்கும் வாழும் சூழ்நிலைக்கும் ஏற்றமாதிரி ஒவ்வொருத்தனுக்கும் மாறுபடும்.இருக்கதிலேயே…

ஓடிப் போய் விடலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 18,909
 

 மாலை நேரம். இருள் பரவத் தொடங்கியது. அந்த பூங்காவில் ஒரு மூலைப் பெஞ்சில் மோகன் மேல் சாய்ந்து கொண்டு சாருமதி…

சாக்லேட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 9,565
 

 பெரியநாயகி கொடுத்திருந்த தந்தி வெள்ளிக்கிழமை மத்தியானம் மூன்று மணிக்குத்தான் கிடைத்தது. `அப்பாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது!’ எதுவும் செய்ய இயலாதவளாக…

திருமதி லலிதாமணி M.A,B.L

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 7,946
 

 அன்று கோர்ட்டில் அதிக வேலை இருந்தது, இரண்டு கேஸ் விசயமாக நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது திருமதி லலிதாமணி அவர்களுக்கு!…

மாயை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 41,887
 

 சோழிங்கநல்லூர் சமிக்ஞையில் காத்துக்கொண்டிருந்த அவன் எரிச்சலுடன் காணப்பட்டான். “யோவ், கொஞ்சம் முன்னாடி தள்ளுயா… வண்டில இடிச்சிடப்போற” என்று அவனுக்கு முன்னால்…