கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 12, 2013

61 கதைகள் கிடைத்துள்ளன.

பட்ட மரத்தை பசுமை ஆக்கிய கிளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 13,293

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘‘தர்மம் தெரிந்தவரே! எல்லா ஜீவராசி களிடமும் அன்பாக இருப்பதன் சிறப்பையும், பக்தியுள்ள மக்களின் மேன்மைகளைப் பற்றியும் நான் அறிந்து கொள்ள...

சீடராகச் சேர்ந்த வீர சிவாஜி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 12,075

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் குரு ராமதாசர். ராம தாசரின் இயற்பெயர் நாராயணன். சூர்யாஜிபந்த்& ரேணுபாய் தம்பதிக்கு இரண்டாவது மகனாக...

பொற்காப்பைத் திருடினாரா புரந்தரதாசர்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,483

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது அழகான ஒரு நந்தவனம். அதன் நடுவே பசுமையான புல் தரை மீது அமர்ந்து, மலர் தொடுத்துக் கொண்டி ருந்தாள்...

தங்கக் கிண்ணத்தை வீசி எறியுங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,561

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஏழை மற்றும் எளியவர்களிடம் கருணை கொண்டு தான& தர்மங்கள் வழங்குவதில் பேர் பெற்றவர் பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர். இதனால் அவர்...

துவாரகை நகரம் உருவான கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 13,729

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆகா… விட்டேனா பார்! கண்ணனைத் தொலைத்து விடுகிறேன். படைகளே… கிளம்புங்கள்!’’ எனக் கூச்சலிட்டான் ஜராசந்தன். படைகள் கிளம்பினவே தவிர, ஏதும்...

அர்ஜுனனை வீழ்த்திய அருமை மகன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 15,196

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘‘குந்தியின் மகனே! யாகம் செய்வதற்காக சித்ரா பௌர்ணமியன்று உனக்கு தீட்சை அளிக்கப்படும். எனவே, அஸ்வ மேத யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச்...

பாதுஷாவின் சந்தேகம்… பாவாவின் சஞ்சலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,347

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டரிபுரத்தை நாத பிரம்ம «க்ஷத்திரம் என்பார்கள். பண்டரிபுரத்தில் பஜனை செய்யும் பக்தர்களது இசைக் கருவிகளில் இருந்து...

பன்மொழிப் புலவரை பந்தாடிய தெனாலிராமன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,614

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு நாள் கிருஷ்ணதேவ ராயரின் அரண்மனைக்கு, ஒரிஸாவில் இருந்து வித்யாசாகரர் என்ற சம்ஸ்கிருதப் புலவர் ஒருவர் வந்தார். பல நூல்களை...

இறைவனே தந்த நவமணிகள்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,862

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பாண்டிய நாட்டில்… முடிசூட்டு விழாவுக்கு..இறைவனே தந்த நவமணிகள்! பாண்டிய நாட்டை வழுதியின் மைந்தன் வீரபாண்டியன் சீரும் சிறப்புமாக நல்லாட்சி நடத்தி...

சூதாடிக்காக வாதாடிய எமன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,474

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சூதாடி ஒருவன், ஒரு நாள் சூதாட்டத் தின்போது ஏராளமான பொருட்களை வெற்றி கொண்டான். அந்த மகிழ்ச்சியில் கண்டபடி மது அருந்திவிட்டு,...