கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2012
உயிர்க்கொடி
கதையாசிரியர்: யாழன் ஆதிகதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 8,382
இன்னும் விடியவில்லை. இருளின் பிடியில் இருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்தது. கிணற்றின் சுவர் ஓரம் பல்லி ஒன்று…
தொலைவு
கதையாசிரியர்: சத்தியப்பிரியன்கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 9,414
மங்கை எழுந்திருந்து பிளாஸ்டிக் வாளியை எடுத்துக்கொண்டு வாசலுக்குப் போனாள். வராந்தாவில் இருந்த தென்னை விளக்குமாற்றால், வரட்டு வரட்டு எனப் பெருக்கத்…
காற்றில் பரவும் கதைகள்
கதையாசிரியர்: தமயந்திகதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 8,908
உள்ளே நுழையும்போதே வத்சலா இப்படிக் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. ”வந்துருச்சா?’ என்றாள். ”என்ன?” என்றேன். ”அந்த எழவுதான்…’ ‘வரும்… ஆனா,…
அப்பா மகள்
கதையாசிரியர்: ப்ரியா தம்பிகதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 28,884
ஏதோ ஒரு நடுக்காட்டில் ரயில் சிக்னலுக்காகக் காத்திருந்தது. பயணங்களில் தூங்கும் பழக்கம் தேவாவுக்கு இல்லை. ஜன்னல் கண்ணாடி வழியே, வெளியே…
நோக்கிப் பாய்தல்
கதையாசிரியர்: ம.காமுத்துரைகதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 7,410
”பேசாதடா… பேசாதடா… கல்லக் கொண்டு அடிச்சிடுவேன்” – சொல்லிக்கொண்டே இருந்த அந்த வாலிபன், வீதியில் கிடந்த உடைந்த செங்கல் ஒன்றை…
மண்ணாங்கட்டித் தாத்தா
கதையாசிரியர்: பாவண்ணன்கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 8,591
தேய்பிறை நிலா வெளிச்சத்தில் வேப்ப மரத்தின் நிழல் ஏதோ கறுப்புத் துணியை விரித்த மாதிரி பாதையில் படிந்திருந்தது. மரம் கொஞ்சம்கூட…
ஆதியிலொடு அன்பிருந்தது…
கதையாசிரியர்: ஜெயராணிகதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 14,879
”நீ நீயாக இரு!” ”இல்லை… நான் நீயாக இருக்க விரும்புகிறேன்.” ”அது சாத்தியமற்றது. போலியானது.” ”ஏன்?” ”நீ நீயாக இருக்கும்போது,…
தோப்பு
கதையாசிரியர்: அழகிய பெரியவன்கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 21,406
மாலையில் பள்ளிக்கூடம்விட்டு வந்தபோது சாமுடியை பஸ் நிலையத்தில் பார்த்ததில் இருந்தே தவிப்பு கூடிவிட்டது. இனிப்புக் கடையோடு இருக்கும் தேநீர்க் கடை…
ஜகதலப்ரதாபன்
கதையாசிரியர்: அ.முத்துலிங்கம்கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 16,555
முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினத்துக்கு ஒரு புதுப் படம் வந்தால், அதைக் கிராமங்களில் விளம்பரப்படுத்துவதற்கு மாட்டு வண்டிகளைப் பயன்படுத்துவார்கள். வண்டியின்…